April 21, 2025, 5:19 PM
34.3 C
Chennai

வௌவால் மூலம் கொரோனா பரவலா?! மதுரை பல்கலை., துணைவேந்தர் சொல்வது என்ன?

madurai kamaraj university krishnan
madurai kamaraj university krishnan

மதுரை: வௌவால்கள் மூலமாக கொரோனா பரவுவரதற்கான எந்த ஆராய்ச்சி தரவுகளும் இல்லை – NSS மாணவர்கள் மூலம் கல்லூரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது என்று காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வௌவால்கள் மூலமாக கொரோனா பரவுவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருவதால் மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 மரங்களில் தங்கி வசித்துவரும் சுமார் 50,000க்கும் மேற்பட்ட பழம் தின்னும் வவ்வால்களால் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறும்போது;

வவ்வால்களால் கொரோனா தொற்று பரவும் என்று எந்த ஆராய்ச்சியும் உறுதி செய்யவில்லை, குறிப்பாக காமராஜர் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை வௌவால் ஆராய்ச்சி முழுமையாக செயல்படுத்தும் பல்கலைக்கழகமாக உள்ளது.

மேலும் தற்போது உள்ள வவ்வால்கள் வசித்து வருகின்ற மரங்கள் துணைவேந்தர் இல்லம் மற்றும் பேராசிரியர்கள் இல்லத்திற்கு அருகில்தான் உள்ளது. இந்த நிலையில் வவ்வாலினால் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதியாக கூறிகொள்கிறோம்.

ALSO READ:  போலீஸ்காரர் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கி, தோட்டாக்கள்!

முறையாக சமூக இடைவெளியை பின்பற்றி, அடிக்கடி கைகளை கழுவுவது, முககவசம் அணிந்து தொற்றை கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து NSS மாணவர்கள் மூலம் பல்கலைக்கழகத்தை சார்ந்த கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் உள்பட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்!

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

சுமங்கலி கேபிள் விஷன், ரெட் ஜெயண்ட் வரிசையில்… ‘வானம்’!

இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் வந்த போதான விளைவுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

காகித கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு!

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது காகிதக் கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு வெறும் கண்துடைப்பு வசனங்களை பேசவேண்டாம்

Entertainment News

Popular Categories