வௌவால் மூலம் கொரோனா பரவலா?! மதுரை பல்கலை., துணைவேந்தர் சொல்வது என்ன?

madurai kamaraj university krishnan
madurai kamaraj university krishnan

மதுரை: வௌவால்கள் மூலமாக கொரோனா பரவுவரதற்கான எந்த ஆராய்ச்சி தரவுகளும் இல்லை – NSS மாணவர்கள் மூலம் கல்லூரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது என்று காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வௌவால்கள் மூலமாக கொரோனா பரவுவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருவதால் மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 மரங்களில் தங்கி வசித்துவரும் சுமார் 50,000க்கும் மேற்பட்ட பழம் தின்னும் வவ்வால்களால் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறும்போது;

வவ்வால்களால் கொரோனா தொற்று பரவும் என்று எந்த ஆராய்ச்சியும் உறுதி செய்யவில்லை, குறிப்பாக காமராஜர் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை வௌவால் ஆராய்ச்சி முழுமையாக செயல்படுத்தும் பல்கலைக்கழகமாக உள்ளது.

மேலும் தற்போது உள்ள வவ்வால்கள் வசித்து வருகின்ற மரங்கள் துணைவேந்தர் இல்லம் மற்றும் பேராசிரியர்கள் இல்லத்திற்கு அருகில்தான் உள்ளது. இந்த நிலையில் வவ்வாலினால் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதியாக கூறிகொள்கிறோம்.

முறையாக சமூக இடைவெளியை பின்பற்றி, அடிக்கடி கைகளை கழுவுவது, முககவசம் அணிந்து தொற்றை கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து NSS மாணவர்கள் மூலம் பல்கலைக்கழகத்தை சார்ந்த கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் உள்பட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories