இந்த பத்து வருடங்களில்… அமலாக்கத்துறை என்ன செய்தது?

enforcement directorate - 2026
  • செல்வ நாயகம்

இந்த பத்து வருடங்களில் அமலாக்கப் பிரிவு என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கு சில செய்திகள் இங்கே..

13 ஏப்ரல் 17 எகனாமிக் டைம்ஸ் செய்தி:

– 2014 முதல் 2024 வரை அமலாக்கப் பிரிவு 5,155 பண மோசடி (PMLA) வழக்குகள் போட்டிருக்கிறது. அதற்கு முந்தைய யுபிஏ காலத்தில் (2005 – 2014) போட்ட வழக்குகள் எண்ணிக்கை: 1,797.

– 2014இல் தான் அமலாக்கப் பிரிவு வழக்குகளில் முதல் தண்டனை பெறப்பட்டது. 2014 – 2024 வரை 63 பேர் தண்டனை பெற்றிருக்கிறார்கள். 2005 – 2014 வரை ஒருவர் கூட தண்டனை பெறவில்லை!

– 2014 முதல் 2024 வரை : 755 பேர் கைது + 1.21 லட்சம் கோடி சொத்து முடக்கம்.
2005 – 2014 வரை: 29 பேர் கைது + வெறும் ஐந்தாயிரம் கோடி சொத்து முடக்கம்.

– அமலாக்கப் பிரிவு 2014 – 2024இல் முடக்கிய சொத்துக்களில் 84 சதவீத சொத்துக்களை தீர்ப்பாயம் (Adjudicating Authority of the PMLA ) அங்கீகரித்திருக்கிறது. 2005 – 2014 காலக்கட்டத்தில் இது வெறும் 68%.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

– 2014 முதல் 2024 வரை தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கை எண்ணிக்கை : 1,281.
2005 – 2014 வரை தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கை எண்ணிக்கை : 102.

– இது தவிர, வெளிநாட்டில் ஒளிந்து கொண்டிருக்கும் மல்லய்யா போன்றோரை நாட்டுக்கு கொண்டு வர 2014 முதல் 2024 வரை 43 extradition requests கொடுக்கப் பட்டிருக்கின்றன. இது வரை நால்வர் கொண்டுவரப் பட்டிருக்கின்றனர்
2005 -2014 வரை : பூஜ்ஜியம் extradition requests!!

2. ஜனவரி 5 எகனாமிக் டைம்ஸ் செய்தி:

அமலாக்கப் பிரிவு, சிபிஐ-யை கண்டு எதிர்க் கட்சிகள் கதறுவதேன்? வழக்கில் சிக்கியிருக்கும் பிரபலங்கள்:

– லாலு பிரசாத் குடும்பம்.
– நேஷனல் ஹெரால்டு உள்ளிட்டவற்றில் சோனியா குடும்பம்.
– நில மோசடியில் ராபர்ட் வாத்ரா, பியங்கா வாத்ரா.
– டில்லி சாராய ஊழலில்: கேஜ்ரிவால், சிசோடியா, கவிதா ராவ், சஞ்சய் சிங்…
– வெவ்வேறு வழக்குகளில் சிக்கியிருக்கும் திரிணாமூல் கட்சி நபர்கள்: அபிஷேக் பானர்ஜி, மஹுவா மொயித்ரா… (கீழே பெரிய பட்டியல்).
– காங்கிரஸின் புபேஷ் பாகல், தீரஜ் சாஹு என நீண்ட பட்டியல்.
– ஜார்க்கண்ட் சோரன்…!

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

3. அக்டோபர் 2023 – நியூஸ்18 செய்தி:

வழக்கில் சிக்கியிருக்கும் மமதா திதி கட்சி ‘தலைவர்களின்’ பட்டியல்

– சுதிப் பானர்ஜி
– மதன் மித்ரா
– ஃபர்ஹாத் ஹக்கீம்
– சுப்ரத்தா முகர்ஜீ.
– சுல்தான் முஹமது.
– அனுப்ரத்தா மொண்டல்.
– ஜோதிப்ரியா மல்லிக்.
– பார்த்தா சாட்டர்ஜி.
– அபிஷேக் பானர்ஜி.
– மஹுவா மொயித்ரா
– சந்தேஷ்காளி ஷேக் ஷாஜஹான்.
– இன்னும் பலர்!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

Topics

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

Entertainment News

Popular Categories