December 6, 2025, 4:29 AM
24.9 C
Chennai

கர்ப்பிணி கனவின் விளைவு: பிரசவத்தில் ஆணா பெண்ணா?

fruitstall

பலாப்பழம் வளமை, ஆண்மை ஆகியவற்றின் குறியீடாக அமைகிறது. பலாப்பழம் உங்களுடைய கனவில் வந்தால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரப்போகிறது என்று அர்த்தம்.

பழங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது போல கனவு கண்டால் சந்தோஷத்தை பங்கு போட யாராவது வருவார்கள். எடுக்கும் முயற்சியில் பின்னடைவுகள் உண்டாகும். பண விஷயத்தில் ஏற்றத் தாழ்வு ஏற்படும். வீண் சண்டைக்கு யாராவது வருவார்கள். கொஞ்சம் கவனமாக செயலில் இறங்குங்கள்

ஸ்டார் ஃபுரூட் வருவது போல் கனவு கண்டால் நீங்கள் சரியான பாதையை நோக்கிப் போகிறீர்கள். வெற்றிக்கனியை சுவைக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

சீதாப்பழம் உங்களுடைய கனவில் வந்தால் உங்களுடைய வாழ்க்கையும் மனமும் அமைதியால் நிரம்பலாம் . ஆன்மிக எண்ணங்கள் அதிகம் தோன்றும் என்று அர்த்தம்

ஆரஞ்சு பழத்தை கனவில் கண்டால் ஏதாவது எதிர்பாராத பொருளிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல்நிலையை பார்த்துக் கொள்ள வேண்டும். வீண் பழி ஏற்படக்கூடும். கவனமாக இருக்க வேண்டும்.

காய்களை நறுக்குவது போல் கனவு கண்டால், மனதில் இருந்த சங்கடங்களும், பிரச்சனைகளும் விலகும். பெரியோர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

நாவல் பழத்தை கனவில் கண்டால், காரிய சித்தி உண்டாகும். பணம், புகழ், செல்வம் உண்டாகும்.

நாவல் பழத்தை நீங்கள் பறிப்பது போல கனவு கண்டால் நீங்கள் உங்கள் மனதில் நினைத்த காரியம் சில தடைகளுக்கு பிறகு நடக்கும் என அர்த்தம்

கொய்யா பழங்களை நீங்கள் மரத்தில் தேடி சென்று பறிப்பது போல கனவு கண்டால் உங்கள் மனதிற்கு விரும்பிய செயலானது விரைவில் நடக்கும் என அர்த்தம்

கொய்யா பழங்களை சாப்பிடுவது போல கனவு கண்டால் உங்கள் நோய்கள் விலகும் என அர்த்தம். செய்யும் தொழிலில் நல்ல உயர்வு கிட்டும்

பழங்கள் நிறைந்து காணப்படும் செடியை உங்கள் கனவில் கண்டால் சொத்து சேர்க்கையும் புத்திர சம்பத்தும் உண்டாகும்

பழங்கள் நிறைந்த மரங்களை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் மிகசிறந்த பலன்கள் கிடைக்கும்.
பழங்களை கொடுப்பதாக கண்டால்
பழங்களை ஒருவர் உங்களுக்கு கொடுப்பதாகவோ நீங்கள் உண்பதாகவோ கனவு கண்டால் நீங்கள் செய்யும் காரியம் வெற்றியாக முடியும்.

பழங்கள் அதிகம் பழுத்து நிறைந்திருக்கும் மரத்தில் நீங்கள் ஏறி பழங்களை பறிப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு சொத்து சேர்க்கை அதிகமாக உண்டாகும்.

நீங்கள் மாதுளை பழத்தை உண்பது போல கனவு கண்டால் கெட்ட நிகழ்வுகள் ஏற்படும் என அர்த்தம்

கர்ப்பிணி பெண்கள் பழங்கள் கனவு கண்டால் என்ன நடக்கும்:
மாம்பழம்
கர்ப்பிணி பெண்கள் மாம்பழத்தை உங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும்.

வாழைப்பழம்
கர்ப்பிணி பெண்கள் உங்கள் கனவில் வாழைப்பழம் வருவது போல கனவு கண்டால் உங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories