கர்ப்பிணி கனவின் விளைவு: பிரசவத்தில் ஆணா பெண்ணா?

fruitstall

பலாப்பழம் வளமை, ஆண்மை ஆகியவற்றின் குறியீடாக அமைகிறது. பலாப்பழம் உங்களுடைய கனவில் வந்தால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரப்போகிறது என்று அர்த்தம்.

பழங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது போல கனவு கண்டால் சந்தோஷத்தை பங்கு போட யாராவது வருவார்கள். எடுக்கும் முயற்சியில் பின்னடைவுகள் உண்டாகும். பண விஷயத்தில் ஏற்றத் தாழ்வு ஏற்படும். வீண் சண்டைக்கு யாராவது வருவார்கள். கொஞ்சம் கவனமாக செயலில் இறங்குங்கள்

ஸ்டார் ஃபுரூட் வருவது போல் கனவு கண்டால் நீங்கள் சரியான பாதையை நோக்கிப் போகிறீர்கள். வெற்றிக்கனியை சுவைக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

சீதாப்பழம் உங்களுடைய கனவில் வந்தால் உங்களுடைய வாழ்க்கையும் மனமும் அமைதியால் நிரம்பலாம் . ஆன்மிக எண்ணங்கள் அதிகம் தோன்றும் என்று அர்த்தம்

ஆரஞ்சு பழத்தை கனவில் கண்டால் ஏதாவது எதிர்பாராத பொருளிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல்நிலையை பார்த்துக் கொள்ள வேண்டும். வீண் பழி ஏற்படக்கூடும். கவனமாக இருக்க வேண்டும்.

காய்களை நறுக்குவது போல் கனவு கண்டால், மனதில் இருந்த சங்கடங்களும், பிரச்சனைகளும் விலகும். பெரியோர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

நாவல் பழத்தை கனவில் கண்டால், காரிய சித்தி உண்டாகும். பணம், புகழ், செல்வம் உண்டாகும்.

நாவல் பழத்தை நீங்கள் பறிப்பது போல கனவு கண்டால் நீங்கள் உங்கள் மனதில் நினைத்த காரியம் சில தடைகளுக்கு பிறகு நடக்கும் என அர்த்தம்

கொய்யா பழங்களை நீங்கள் மரத்தில் தேடி சென்று பறிப்பது போல கனவு கண்டால் உங்கள் மனதிற்கு விரும்பிய செயலானது விரைவில் நடக்கும் என அர்த்தம்

கொய்யா பழங்களை சாப்பிடுவது போல கனவு கண்டால் உங்கள் நோய்கள் விலகும் என அர்த்தம். செய்யும் தொழிலில் நல்ல உயர்வு கிட்டும்

பழங்கள் நிறைந்து காணப்படும் செடியை உங்கள் கனவில் கண்டால் சொத்து சேர்க்கையும் புத்திர சம்பத்தும் உண்டாகும்

பழங்கள் நிறைந்த மரங்களை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் மிகசிறந்த பலன்கள் கிடைக்கும்.
பழங்களை கொடுப்பதாக கண்டால்
பழங்களை ஒருவர் உங்களுக்கு கொடுப்பதாகவோ நீங்கள் உண்பதாகவோ கனவு கண்டால் நீங்கள் செய்யும் காரியம் வெற்றியாக முடியும்.

பழங்கள் அதிகம் பழுத்து நிறைந்திருக்கும் மரத்தில் நீங்கள் ஏறி பழங்களை பறிப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு சொத்து சேர்க்கை அதிகமாக உண்டாகும்.

நீங்கள் மாதுளை பழத்தை உண்பது போல கனவு கண்டால் கெட்ட நிகழ்வுகள் ஏற்படும் என அர்த்தம்

கர்ப்பிணி பெண்கள் பழங்கள் கனவு கண்டால் என்ன நடக்கும்:
மாம்பழம்
கர்ப்பிணி பெண்கள் மாம்பழத்தை உங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும்.

வாழைப்பழம்
கர்ப்பிணி பெண்கள் உங்கள் கனவில் வாழைப்பழம் வருவது போல கனவு கண்டால் உங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories