பசியைத் தூண்டும் பனங்கிழங்கு துருவல்!

Palmyra-tuber-thuruval
Palmyra-tuber-thuruval

பனங்கிழங்கு துருவல்

தேவையான பொருட்கள்

பனங்கிழங்கு. – 5
சிறிய வெங்காயம். -10
காய்ந்த மிளகாய் வற்றல். -3
பூண்டு பற்கள். -8
மஞ்சள் தூள். – 1/2டீஸ்பூன்
பெருங்காயத்தூள். -1/8டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய். – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு -தேவையானஅளவு
கடுகு. -1/4டீஸ்பூன்
சீரகம். -1/4டீஸ்பூன்
கருவேப்பில்லை. -இரண்டு கொத்து
பச்சை மிளகாய். – 1
குடமிளகாய். -1/2
தக்காளி. -. 1
நெய். -2டீஸ்பூன்

செய்முறை
பனங்கிழங்கின் தோல் நீக்கி இரண்டாக கீரி அதன் உட்புறம் உள்ள குறுத்தை(குச்சி) அகற்ற வேண்டும். பின்பு கிழங்கை தண்ணீரில் நன்கு கழுவி எடுக்கவும்
ஒரு பாத்திரத்தில் கழுவிய கிழங்கு 3 கப் தண்ணீர், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்(பொதுவாக கிழங்கின் மனம் நன்றாக வரும் வரை வேக வைக்க வேண்டும்)

கிழங்கு நன்றாக வெந்த பின், வேக வைத்த கிழங்கை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுக்கவும். கிழங்கு நன்றாக குளிர்ந்த பின், அதன் வெளி பக்கத்தில் உள்ள நார்களை அகற்றி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரிண்டு சுற்றுகள் அரைத்து எடுக்கவும்(துருவிய தேங்காய் பதம்) அதன் பின் மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் வற்றல்,3 சிறிய வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் ஒரு கொத்து கருவேப்பில்லை சேர்த்து கரமொரவென அரைத்து எடுக்கவும்.

மீதமுள்ள சிறிய வெங்காயம், தக்காளி மற்றும் குடமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீரி வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சீரகம் பொடித்து வெங்காயம், தக்காளி மற்றும் குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு கருவேப்பில்லை, பச்சை மிளகாய், அரைத்த விழுது, மஞ்சள் தூள், பெருங் காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு சில நிமிடங்களுக்கு வதக்கவும். பின்பு துருவிய கிழங்கை சேர்த்து மிதமான சூட்டில் கிழங்கு மசாலாவுடன் சேரும் வரை 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் நன்கு கிளறிவிடவும்.

இறுதியாக நெய் ஊற்றி மிதமான சூட்டில் நன்கு கிளறிவிடவும். சுவையான பனங்கிழங்கு துருவல் தயார்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories