O2 concentrator மெஷின் வாங்குவோர் கவனத்துக்கு!

o2concentrator
o2concentrator

O2 concentrator மெஷின் வாங்கும் அனைவரின் கவனத்திற்கு.

  1. 24 மணிநேரமும் அதை இயக்க முடியாது
  2. மின் தடை வந்தால் இயங்காது
  3. இன்வெர்ட்டர் என்றால் அதிக சக்தி உள்ளதில் மட்டுமே ஓடும். அதுவும் மிக குறைந்த நேரம் தான்
  4. வாடகைக்கு வாங்குவது பயன் தரும்
  5. வாடகை இயந்திரத்தில் பழுது பார்க்கும் பொறுப்பு உங்களுக்கு கிடையாது
  6. 5 / 10 லிட்டருக்கு மேல் நோயாளிக்கு தேவைப்பட்டால் பயன் தராது
  7. நாள் முழுதும் O2 தேவைப்படும் நோயாளிக்கு இதனால் பயன் கொஞ்சமும் கிடையாது
  8. சீன தயாரிப்புகள் மட்டம். அதிக விலை வைத்து விற்பனை செய்கிறார்கள்
  9. Philips / Siemens போன்ற தரமான ஒன்றை, அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் வாங்கவும்
  10. சுத்தமான தண்ணீரை மட்டுமே பயன் படுத்த வேண்டும். Distilled water முதன்மை (மெடிக்கல் grade) இல்லை Normal Saline அதுவும் இல்லை என்றால் RO வாட்டர் பயன் படுத்தவும். தண்ணீரை தினமும் மாற்றவும்
  11. O2 மாஸ்க் / பில்டர் புதிதாக வாங்கவும்.
  12. Regulator பழையது பயன் படுத்தலாம். தவறு இல்லை
  13. இதனால் பூஞ்சை தொற்று வருவதது தவிர்க்க முடியும். அசுத்தமான தண்ணீரில் இது அதிகம் பரவும்
    மாறாக.. O2 cylinder வாங்கலாம். கீழ் தளம் என்றால் பெரிய அளவில் வாங்கி கொள்ளவும். 2 வாங்கி கொண்டால் மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். மீண்டும் நிரப்பும் செலவு உண்டு. 5 லிட்டர் தேவை படும் நோயாளிக்கு 12 மணி நேரம் மேல் வரும் (மாடி / மின் தூக்கி இல்லை என்றால் பெரிய சிலிண்டர் வேண்டாம். தூக்க முடியாது
ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories