ஜெகன்மோகன் ரெட்டியின் மச்சான் ’சகோ.’ அனில்குமார் மீது பிணையில் வரமுடியா வாரண்ட்!

bro anilkumar11 - 2026ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை கணவர் ப்ரோ அணில் குமார் மீது பிணையில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

பிரதர் அனில்குமார் நீதிமன்றத்தில் உடனே ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் பிணையில் வெளிவர இயலாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பதியப்பட்ட வழக்கு ஒன்றில், அனில் குமார் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததால், கம்மம் நீதிமன்றத்தில் இருந்து கைது வாரண்ட் அனுப்பியுள்ளார் நீதிபதி. 2009இல் நடந்த தேர்தலின் போது, தேர்தல் நடத்தைகளுக்கு எதிராக நடந்து கொண்டதாக வழக்கு தொடர்ப்பட்டு, கம்மம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

bro anilkumar1 - 2026ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளாவின் கணவர்தான் பாஸ்டர் அனில் குமார். இவர், 2009 தேர்தலின் போது நடந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு வராததால் அவரை உடனே ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி ஜே வாரெண்ட் கொடுத்துள்ளார். இதனால் அனில்குமார் நாளை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

2009 தேர்தலின்போது மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு  எதிராக அனில்குமார் நடந்து கொண்டார். கம்மம் நகரில் கருணகிரி என்ற சர்ச்சில் நடந்த நிகழ்ச்சியில் பாஸ்டர் ஆக இருந்த அனில் குமார் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டு போடும்படி துண்டு சீட்டுகளை விநியோகம் செய்தார் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

jagan relation baster1 - 2026இந்த வழக்கில் அனில்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. புதிதாக மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் திங்கள் அன்று அவர் நீதிமன்றத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 ஆண்டுகால பழைய வழக்கு என்பதால் பெரிதாக தொந்தரவு எதுவும் இருக்காது என்று அனில் குமார் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories