புதுதில்லி : மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பாக பாமக.,வின் அன்புமணி மீதான வழக்கு விசாரணை மே 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
அன்புமணி மீதான வழக்கு விசாரணை மே.15க்கு ஒத்திவைப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari