கடும் போட்டி..! சதாப்தி, தேஜாஸ் எக்ஸ்ப்ரஸ்களில் கட்டணத் தள்ளுபடி வழங்கும் ரயில்வே!

tejas3 - 2026

புது தில்லி: சாலைவழி போக்குவரத்து மற்றும் குறைந்த கட்டண விமான நிறுவன சேவை இவற்றால் கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ள ரயில்வேத் துறை, தற்போது சதாப்தி எக்ஸ்பிரஸ், தேஜாஸ் மற்றும் கடிமன் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் 25 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்க உள்ளது.

குளிர்சாதன இருக்கை வசதி, எக்ஸிக்யூடிவ் சேர் கார் இருக்கைகளுக்கான அடிப்படைக் கட்டணம், ஜிஎஸ்டி, முன்பதிவுக் கட்டணம், சூப்பர்ஃபாஸ்ட் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களில் தள்ளுபடி வழங்கப்படும் என்று ரயில்வே துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேற்று தெரிவித்துள்ளனர்.

“முந்தைய ஆண்டின் மாதாந்திர நிரப்பல் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் ரயில்களில் இந்த தள்ளுபடி சலுகை இருக்கும்” என்று அந்த அதிகாரி கூறினார்.

அடையாளம் காணப்பட்ட ரயில்களில் தள்ளுபடி கட்டண சலுகை திட்டம் அறிமுகப்படுத்தப் படும். இதற்கு, மண்டல முதன்மை வணிக மேலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கப் படும் என்று ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இருப்பினும் இதில் சில வழிகாட்டுதல்கள் வகுக்கப் பட்டுள்ளது.

tejas1 - 2026

தள்ளுபடி விலையை நிர்ணயிக்கும் போது போட்டி கட்டணம் ஒரு அளவுகோலாக இருக்க வேண்டும், பயணத்தின் அனைத்து பகுதிகளிலும் தள்ளுபடி கட்டணங்களை வழங்க அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதுடன், அனுமதியும் வழங்கியுள்ளது,

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

தள்ளுபடி, ஆண்டு, அரை ஆண்டு, பருவகால அல்லது வார இறுதி நாட்களில் வழங்க முடியும் என்று அமைச்சகம் கூறியுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் தரப்படுத்தப்பட்ட தள்ளுபடி அல்லது வசதிக்கேற்ப மாறுதலுக்கு உட்படும் கட்டணம் போன்ற வேறு எந்த தள்ளுபடியும் பொருந்தாது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இதுபோன்ற ரயில்களை அடையாளம் காணுமாறு ரயில்வே மண்டலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories