சண்டிகார்: பஞ்சாப் மாநிலம், இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ரத்தன்குர்த் என்ற இடத்தில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற கடத்தல்காரர்கள் இருவரை, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு ஏகே 47ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பல முறை சரணடையச் சொல்லியும் அவர்கள் சரண் அடையாததால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்திய எல்லைக்குள் ஹெராயினுடன் நுழைந்த 2 பேர் சுட்டுக் கொலை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari