December 6, 2025, 2:11 AM
26 C
Chennai

நண்பன் திருமணத்துக்கு சென்று திரும்பும் போது… கால்வாயில் கார் கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு!

car 6persondied - 2025

நண்பரின் திருமணத்துக்குச் சென்று திரும்பும் போது, சாகர் கால்வாயில் கார் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்தனர். சாகர் கால்வாயில் இருந்து சனிக்கிழமை இன்று மதியம் காரை மீட்டெடுத்தார்கள். இதனால், சூரியாப்பேட்டை மாவட்டத்தை சோகம் ஆட்கொண்டது.

நடிகூடம் மண்டலம் ‘சாகிராலா’ அருகில் சாகர் கால்வாயில் கார் வேகமாக சென்று கவிழ்ந்தது. சனிக்கிழமை மதியம் காரை கால்வாயிலிருந்து என்டிஆரெஃப் சிப்பந்திகளும் போலீசாரும் வெளியில் எடுத்தார்கள். காரில் இருந்து ஆறு பேரின் உடல்கள் மீட்கப் பட்டன.

இந்த விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் ஹைதராபாத் டாக்டர் ஏஎஸ்ராவ் நகரில் உள்ள அங்கூர் ஹாஸ்பிடலில் பணிபுரிபவர்கள்.

தங்களுடன் பணிபுரியும் விமலகொண்ட மகேஷ் திருமணத்திற்காக சாகிரால என்ற இடத்திற்குச் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இறந்தவர்கள் 6 பேரும் வெள்ளிக்கிழமை நேற்று காலை நண்பனின் திருமணத்திற்குச் சென்றவர்கள் என்பதுதான் சோகம்.

அவர்கள் திருமணத்துக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்த போது, சூர்யா பேட்டை அருகில் கார் வேகமாகச் சென்று கால்வாயில் விருட்டெனப் பாய்ந்துள்ளது. கால்வாயில் நீர் வரத்து மிக அதிகமாக இருந்ததால் உதவிப் பணிகள் தாமதமாகின. இந்நிலையில் மீட்புக் குழுவினர், சனிக்கிழமை இன்று மதியம் காரை வெளியே எடுத்தார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories