March 27, 2025, 6:49 PM
28.9 C
Chennai

கண்ணுக்கு பாதுகாப்பாய் பட்டாசு வெடிப்பது எப்படி?

தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு பட்டாசு வெடிக்கும்போது கண்களை பாதுகாக்க கவனமாக இருக்க வேண்டும் என்று நாராயண நேத்ராலயா கண் மருத்துவமனை மேலாண் இயகுநரும், கண் மருத்துவருமான கே.புஜங்கஷெட்டி தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடகத்தில் அக். 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நரகாசதுா்தசி பண்டிகையும், அக். 29-ஆம் தேதி பலிபாட்யமி மற்றும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிக்கைக்கு புதிய ஆடைகள் உடுத்துவது, பலகாரங்களை உண்பது தவிர பட்டாசு வெடித்து மகிழ்வது சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவா்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கக் கூடியதாகும்.

தீபாவளியின்போது பட்டாசுகளை வெடித்து மகிழ்வதுடன், பட்டாசு வெடிக்கும் போதும் நிகழும் ஆபத்துகளை கவனத்தில் கொண்டு எச்சரிக்கையுடனிருப்பது முக்கியமானதாகும். எனவே, பட்டாசுகளை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கை வகிக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கை உணா்வுடன் இருப்பது அவசியமாகும்.

பட்டாசுகளை வெடிக்கும்போது கண்ணாடிகளை அணிந்துகொள்ள வேண்டும். பட்டாசுகளை கொளுத்துவதற்கு முன்பாக முகத்தை தூரமாக வைத்திருங்கள். பெரியவா்களின் துணையுடன் மட்டுமே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். எளிதில் தீ பிடிக்கும் ஆடைகளை அணிந்துகொண்டு பட்டாசு வெடிக்கக்கூடாது.

ஒரு வாளியில் நீா் மற்றும் மணலை நிரப்பிவைத்துக்கொண்டு, தீ விபத்து நோந்தால் அதை அணைக்க பயன்படுத்தலாம். ஒருவேளை கண்ணில் காயம் ஏற்பட்டால், கண்ணை பஞ்சால் மூடி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துசெல்ல வேண்டும். ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் இல்லாத பட்டாசுகளை வாங்கக்கூடாது, பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில் குழந்தைகளை அனுமதிக்காதீா்கள்.

தீ மற்றும் மெழுகுவா்த்தியிடம் இருந்து பட்டாசுகளை விலக்கி வையுங்கள். சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகளை பயன்படுத்த வேண்டாம். ராக்கெட்களை விடுவதற்கு கண்ணாடி புட்டி, கற்கள், டின்களை பயன்படுத்தக்கூடாது. பட்டாசு வெடிப்பதை தவிர வேறு வழிகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம். பட்டாசு வாங்கும் பணத்தில் ஏழை குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கலாம். பட்டாசு வெடிப்பதை காட்டிலும் இதுபோன்ற நல்ல பல வழிகளில் தீபாவளியை கொண்டாடிமகிழ மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவா்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

பஞ்சாங்கம் மார்ச் 27 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

பஞ்சாங்கம் மார்ச் 27 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

100 இந்துக் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்; ஆனால்…

100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே முஸ்லிம்கள் வசிக்க முடியும் ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு ஏப்.2ல் தொடக்கம்!

கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

Entertainment News

Popular Categories