தெலங்கானாவில் கொடூரம்: பெண் தாசில்தார் எரித்துக் கொலை! ஏன்?

tahsildar telangana - 2026

நிலம் பதிவு செய்வதில் தாமதம் செய்ததால் பெண் தாசில்தார் அலுவலகத்திலேயே உயிரோடு எரிக்கப்பட்டார்.

தெலங்காணா ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர்மெட் தாசில்தார் விஜயா ரெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

திங்கட்கிழமை இன்று மதியம் சுரேஷ் என்பவர் எம்ஆர்ஓ மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டார். தாசில்தார் அங்கேயே உயிரோடு எழுந்து போனார். அவரைக் காப்பாற்ற முயன்ற இருவருக்கும் தீவிர காயங்கள் ஏற்பட்டன.

ஹயத்நகர் மண்டலம் கோரெல்லி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷுக்கு அதே கிராமத்தில் நிலம் உள்ளது . அதன் ரிஜிஸ்ட்ரேஷன் பற்றி பேசுவதற்கு திங்கள்கிழமை மதியம் ஒன்றரை மணிக்கு எம்ஆர்ஓ ஆபீசுக்குச் சென்றார்.

சற்றைக்கெல்லாம் மதிய உணவு இடைவேளைக்கு செல்லவிருந்த விஜயாரெட்டி சுரேஷை உள்ளே அழைத்துப் பேசினார். சுமார் அரை மணிநேரம் பேசிய சுரேஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கதவை தாளிட்டுவிட்டு கையோடு எடுத்துச் சென்ற பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ பற்ற வைத்தார். தீ அவரையும் பிடித்துக் கொள்ளவே சுரேஷ் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தார்.

vijaya 2 - 2026

எம்ஆர்ஓவின் கதறலைக் கேட்ட பிற உத்தியாகிகள் என்ன நடந்தது என்று வினவினார். ஷார்ட் சர்க்யூட்டால் தீ பிடித்ததாக கூறி விட்டு சுரேஷ் ஓடிப்போனார். சில வினாடிகளுக்குள் நெருப்பு பற்றி எரிய விஜயாரெட்டி வெளியில் ஓடி வந்தார் .

அவரை காப்பாற்றுவதற்கு கார் டிரைவரும் மற்றொருவரும் முயற்சித்தாலும் பலன் இல்லாமல் போனது. தீவிரமாக எரிந்து போனதால் எம்ஆர்ஓ அனைவரும் பார்த்திருக்கும் போது உயிரிழந்தார்.

மறுபுறம் குற்றவாளி சிறிது தூரம் ஓடியவர் கீழே விழுந்துவிட்டார். சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சுரேசை கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

எம்ஆர்ஓ நிலத்தின் ரிஜிஸ்ட்ரேஷனை தாமதப்படுத்தியதால் சுரேஷ் அத்தகைய கொடூரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது . பாஸ்புக் விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது. குற்றவாளியை சரியாக விசாரித்த பின் முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர் .

‘ராச்சகொண்ட’ போலீஸ் கமிஷனர் மகேஷ் பகவத் மற்றும் ஜில்லா கலெக்டர் சம்பவ இடத்தை பரிசீலித்து விவரம் சேகரித்தனர். அமைச்சர் சபீதா ரெட்டி இந்த சம்பவத்தை தீவிரமாக கண்டித்தார்.

வருவாய் பணியாளர்கள்’ தாசில்தார் சங்க தலைவர்கள் அலுவலகங்களில் அரசு பணியாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் பொது மக்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories