மாயப் பேச்சால் மயக்கி… 27 இளைஞர்களை வலையில் விழ வைத்து பணம் பறித்த கில்லாடி பெண் ‘வக்கீல்’!

telugu lady lawyer - 2026

ஐந்தாண்டுகளில் 27 இளைஞர்களை வலையில் சிக்க வைத்த பெண் வக்கில் போலீசில் சிக்கினார்.

திருமணமாகாத இளைஞர்களை தனது மயக்கும் பேச்சால் வசப்படுத்தி அவர்களிடம் நட்பாக பழகி வீடியோ எடுத்து அச்சுறுத்தும் கில்லாடி பெண்ணை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர்.

முதலில் மயக்குவது, நெருங்கி பழகுவது, சிறிது நாட்களில் என் மீது பலாத்கார முயற்சி செய்தான் என்று பிளாக் மெயில் செய்வது, அவர்கள் மீது பொய் வழக்கு போடுவது… இப்படிச் செய்த பெண் பற்றி போலீசார் ஊடகங்களிடம் இன்று விவரித்தனர்.

‘மலக்பெட்’ பகுதியைச் சேர்ந்த ஷதான் சுல்தானா (27) வழக்கறிஞராக பணி புரிகிறார். இவருக்கு ‘அபிட்ஸ்’3 பகுதியில் உள்ள சிறுபான்மையினர் நலத் துறையில் வேலை செய்துவரும் காண்ட்ராக்டர் ரெக்கார்டு உதவியாளர் ரஹீமோடு 2015ல் பழக்கம் ஏற்பட்டு நட்போடு பழகிய இருவரும் நெருங்கி பழகி வீடியோ எடுத்துக் கொண்டனர்!

பின்னர் அவரை பிளாக்மெயில் செய்து அந்தப் பெண் அச்சுறுத்தியதால் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு மூணு லட்சம் ரூபாய் செலுத்தினார் ரஹீம். மீண்டும் 5 லட்சம் வேண்டும் என்று அச்சுறுத்தவே ரஹீம் அக்டோபர் 19 அன்று தூக்க மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்தார்.

இந்தச் சம்பவம் பற்றிய செய்தி அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று ரஹீமிடம் வாக்குமூலம் பதிவு செய்தபோது குற்றவாளி ஷதான் சுல்தானாவின் ’குற்றப் பரம்பரை’ வெளிச்சத்துக்கு வந்தது.

சுல்தானா 2014 முதல் காதல் நாடகம் நடத்தி, மொத்தம் 27 பேரை இதே போல் ஏமாற்றியது தெரிய வந்தது.

இதை அடுத்து அவர்மீது பாதிக்கப் பட்ட அனைவரும் தற்போது புகார் கொடுக்கவே, சுல்தானா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories