December 6, 2025, 4:52 AM
24.9 C
Chennai

மாயப் பேச்சால் மயக்கி… 27 இளைஞர்களை வலையில் விழ வைத்து பணம் பறித்த கில்லாடி பெண் ‘வக்கீல்’!

telugu lady lawyer - 2025

ஐந்தாண்டுகளில் 27 இளைஞர்களை வலையில் சிக்க வைத்த பெண் வக்கில் போலீசில் சிக்கினார்.

திருமணமாகாத இளைஞர்களை தனது மயக்கும் பேச்சால் வசப்படுத்தி அவர்களிடம் நட்பாக பழகி வீடியோ எடுத்து அச்சுறுத்தும் கில்லாடி பெண்ணை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர்.

முதலில் மயக்குவது, நெருங்கி பழகுவது, சிறிது நாட்களில் என் மீது பலாத்கார முயற்சி செய்தான் என்று பிளாக் மெயில் செய்வது, அவர்கள் மீது பொய் வழக்கு போடுவது… இப்படிச் செய்த பெண் பற்றி போலீசார் ஊடகங்களிடம் இன்று விவரித்தனர்.

‘மலக்பெட்’ பகுதியைச் சேர்ந்த ஷதான் சுல்தானா (27) வழக்கறிஞராக பணி புரிகிறார். இவருக்கு ‘அபிட்ஸ்’3 பகுதியில் உள்ள சிறுபான்மையினர் நலத் துறையில் வேலை செய்துவரும் காண்ட்ராக்டர் ரெக்கார்டு உதவியாளர் ரஹீமோடு 2015ல் பழக்கம் ஏற்பட்டு நட்போடு பழகிய இருவரும் நெருங்கி பழகி வீடியோ எடுத்துக் கொண்டனர்!

பின்னர் அவரை பிளாக்மெயில் செய்து அந்தப் பெண் அச்சுறுத்தியதால் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு மூணு லட்சம் ரூபாய் செலுத்தினார் ரஹீம். மீண்டும் 5 லட்சம் வேண்டும் என்று அச்சுறுத்தவே ரஹீம் அக்டோபர் 19 அன்று தூக்க மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்தார்.

இந்தச் சம்பவம் பற்றிய செய்தி அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று ரஹீமிடம் வாக்குமூலம் பதிவு செய்தபோது குற்றவாளி ஷதான் சுல்தானாவின் ’குற்றப் பரம்பரை’ வெளிச்சத்துக்கு வந்தது.

சுல்தானா 2014 முதல் காதல் நாடகம் நடத்தி, மொத்தம் 27 பேரை இதே போல் ஏமாற்றியது தெரிய வந்தது.

இதை அடுத்து அவர்மீது பாதிக்கப் பட்ட அனைவரும் தற்போது புகார் கொடுக்கவே, சுல்தானா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories