December 6, 2025, 5:13 PM
29.4 C
Chennai

அந்த பெண் டாக்டர் கொலையாளிகளுக்கு சிறையில் ‘மட்டன் விருந்து’!

murderers - 2025

திசா கொலையாளிகளுக்கு சிறையில் முதல்நாள் மட்டன் உணவு கொடுக்கப் பட்டுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்திய வெடரினரி டாக்டர் கொலை வழக்கின் குற்றவாளிகள் ‘செர்லபல்லி’ சிறையில் உள்ளனர். நால்வரையும் வேறுவேறு சிங்கிள் செல்களில் வைத்துள்ளனர் சிறை அதிகாரிகள். பிற கைதிகளிடம் இருந்து இவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதாலேயே இந்தப் பாதுகாப்பு.

murderers1 - 2025

சனிக்கிழமை இந்த நால்வரின் மீதும் பிற கைதிகள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். அதனால்தான் இந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. எனவேதான் மற்ற சிறைக் கைதிகளோடு சேராமல் கவனமாக பார்த்துக் கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .

சனிக்கிழமையன்று செர்லபல்லி சிறை முன்பு மகிளா சங்கங்களும் பிரஜா சங்கங்களும் போராட்டம் நடத்தின. குற்றவாளிகளுக்கு உடனே கடுமையான தண்டனை அளிக்கும்படி முழக்கம் எழுப்பினர்.

அதேபோல் இரு தெலுங்கு மாநிலங்களிலும் ஞாயிறு இரவு மெழுகுவர்த்தி ஊர்வலமும் கருப்பு ரிப்பன் அணிந்து எதிர்ப்பும் நடத்தப்பட்டன. திங்கள் கிழமை இன்றும் கூட மாணவர்களும் மகிளா சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

murderers2 - 2025

இந்த நான்கு குற்றவாளிகளுக்கும் தாங்களாக தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இருக்குமோ என்பதை கண்டறிய செவ்வாயன்று கவுன்சிலிங் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

இவர்களில் சென்ன கேசவலுவுக்கு சிறுநீரக கோளாறு பிரச்னை இருப்பதால் அவனுக்கு டயாலிசிஸ் செய்யும் தேவை இருக்கலாம் என்று மருத்துவ வசதி கொடுக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நால்வரும் இரவு உறங்காமல் கழித்தார்களாம். தாம் செய்த தவறு குறித்து எந்த பச்சாதாபமும் குற்ற உணர்வும் அவர்களிடம் காணப்படவில்லை என்கிறார்கள்.

murderers3 prison - 2025

ஞாயிறன்று காலை டிபனாக புளியோதரை, மதியம் சாப்பாடு (சிறை நிபந்தனைப்படி 250 கிராம்), இரவு உணவில் மட்டன் (சிறை நிபந்தனைப்படி ஞாயிறு மட்டன் உண்டு) அளித்துள்ளார்கள். இரண்டு தடவை டீ குடித்தார்கள்.

இவர்கள் இருக்கும் பாராக் செல்லுக்கு முன்புறம் கதவுக்கு கம்பிகள் பின்பக்கம் 13 அடி உயரத்தில் ஒரு வெண்டிலேட்டர் உள்ளது. ஒரு மூலையில் பாத்ரூம் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories