தண்டவாளத்தில் அமர்ந்து மதுவிருந்து; ட்ரோன் கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்!

railway platform - 2026

ரயில் தண்டவாளத்தின் மீது அமர்ந்து மதுவிருந்து. ட்ரோன் கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்.

கரீம்நகரில் பகிரங்கமாக மது அருந்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் நான்கு இளைஞர்கள் தண்டவாளத்தின் மீது அமர்ந்து மது அருந்தினர். டிரோன் கேமராக்களுக்கு இந்த காட்சிகள் தெரிந்ததால் போலீசார் இந்த கும்பலை கைது செய்தனர்.

கரீம்நகர் மாவட்டத்தில் குடிகாரர்கள் தொல்லை அதிகமாகிவிட்டது. எங்குமே இடம் இல்லாததுபோல் ரயில்வே தண்டவாளத்தின் மீது அமர்ந்து மது அருந்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்கள்.

ரயில் வந்தால் உயிர் போகும் என்ற பயம் கூட இல்லாமல் கதை பேசிக்கொண்டே தண்டவாளத்தின் மீது அமர்ந்து ஃபுல்லாக மது அருந்தி பார்ட்டி செய்துகொண்டிருந்தார்கள். இந்த காட்சிகள் அனைத்தும் டிரோன் கேமராக்களுக்கு சிக்கியதால் அவர்கள் இப்போது கம்பி எண்ணுகிறார்கள்.

கரீம்நகர் ரூரல் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் துர்ஷேட் கிராமத்தில் ஞாயிறன்று பகிரங்கமாக மது அருந்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

மரங்களின் மறைவில் அமர்ந்து ஒரு குழு மது அருந்திக் கொண்டிருக்கையில் நால்வர் ஒரேயடியாக ரயில் தண்டவாளத்தின் மீது அமர்ந்து மது அருந்தினர்.

ஞாயிறு மதியம் போலீசார் டிரோன் கேமெரா மூலம் இந்த பகுதிகளை பரிசீலித்த போது இந்த காட்சிகள் அவர்கள் கண்களில் பட்டன .

உடனே களத்தில் இறங்கி குடிகாரர்களை கைது செய்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தார்கள்.

பகிரங்க பகுதியில் மிக அபாயகரமாக ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியதால் போலீசார் இவர்கள் மீது பல சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories