ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்த நாட்கள் திருப்தி அளித்தன: தமிழிசை!

tamilisai soundarrajan - 2026

100 ரூபாய்க்கே ஸ்கேனிங் செய்தேன். ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்த நாட்கள் திருப்தி அளித்தன… என்று தெலங்காணா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

யசோதா மருத்துவமனை தலைமையில் இன்டர்நேஷனல் பல்மனாலஜி மாநாடு தொடக்கங்கப் பட்டது. இதில் பேசிய ஆளுநர் தமிழிசை, ஒரு டாக்டராக ஏழைகளுக்கு சேவை செய்த நாட்கள் தனக்கு மிகவும் திருப்தி அளித்தன என்று குறிப்பிட்டார்.

யசோதா மருத்துவமனை தலைமையில், ஹைதராபாத் நோவாடலில் ஏற்பாடு செய்யப்பட்ட இன்டர்நேஷனல் பல்மனாலஜி நேஷனல் ப்ராங்கஸ் 2020 மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. இதனை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் தான் சோனாலஜிஸ்ட் ஆக ஸ்கேனிங் சென்டர் நடத்திய நாட்களை அந்தக் கட்டத்தில் நினைவுகூர்ந்தார். அப்போது அரசாங்க மருத்துவமனைகளில் ஸ்கேனிங் பரிசோதனைகள் செய்ததில்லை. அதனால் பேங்கில் இருந்து லோன் எடுத்து அல்ட்ரா சவுண்டு இயந்திரத்தை எங்கள் சென்டரில் ஏற்பாடு செய்தோம் என்றார்.

100 ரூபாய்க்கு மிகாமல் மிகக் குறைந்த விலைக்கே ஸ்கேனிங் செய்ததால் அதற்கு நூறு ரூபாய் ஸ்கேன் சென்டர் என்ற பெயர் வந்ததாகக் குறிப்பிட்டார். புதிதாக ஏற்பட்டுள்ள தெலங்காணா மாநிலத்தை புதிதாக பிறந்த சிசு போல தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினார்.

பல்மனாலஜியில் மிக நவீனமான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை யசோதா மருத்துவமனை எடுத்து வந்துள்ளது என்று குறிப்பிட்டு, எதிர் காலம் முழுவதும் பல்மனாலஜி தொடர்பானதாகவே இருக்குமென்றும் 2020 லிருந்து 2030 க்குள் இந்த துறை மிகவும் முன்னேறும் என்றார் யசோதா மருத்துவமனை எம்டி டாக்டர் ஜிஎஸ் ராவு!

இந்த தருணத்தில் யசோதா மருத்துவமனை எடுத்துவந்துள்ள இன்டர்நேஷனல் ப்ராங்கோஸ்கோபிக் தெர்மல் வேப்பர் (பிவிடிஎ) எந்திரத்தை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். சிகரெட்டுக்கு அடிமையாகி உடல் நலனைக் கெடுத்துக் கொண்டவர்களின் நுரையீரல்களுக்கு பிவிடிஏ மூலம் இறுதி முயற்சியாக சிகிச்சை அளிக்க முடியும்.

இரண்டு நாட்களாக நடக்கும் இந்த மாநாட்டில் 15 நாடுகளைச் சேர்ந்த மருத்துவத் துறை நிபுணர்கள் கலந்து கொண்டார்கள் என்று டாக்டர் ஹரிகிருஷண் தெரிவித்தார். நவீன வைத்திய முறைகளின் மேல் பயிற்சி நிகழ்ச்சிகள் இருக்கும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் யூஜிமட்சிமோடோ, வெனரோனோ போலெட்டி, கைல் ஹோகார்த், லாம்பிங்க், தேவ் அனந்தம், டியூடர் தோமா, ஜம்சாக், ஜமாலுல் அஜீஜி, சுபகார், விஜயகுமார் மற்றும் பலர் பங்கு கொண்டார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Entertainment News

Popular Categories