December 5, 2025, 9:09 PM
26.6 C
Chennai

ஹைதராபாத்தில் நடைபெற்ற… ‘கல்வியில் மாற்றங்கள்’ நிகழ்ச்சியில் எஸ்.குருமூர்த்தி பேச்சு!

remorms in education - 2025

பண்பாடு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளை (IMCTF) Initiative for Moral and Cultural Training Foundation நேற்று மார்ச் 2ம் தேதி ஹைதராபாத் நாம்பள்ளி பொருட்காட்சி மைதானம் காந்தி நூற்றாண்டு அரங்கில் ‘கல்வியில் மாற்றங்கள்’ என்ற தலைப்பில் சிறப்பான நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி வருகை தந்து சிறப்புரையாற்றினார்.

ஐஎம்சிடிஎஃப் என்னும் அமைப்பு ஆறு அடிப்படை நோக்கங்களை முன்னிறுத்தி நகர்கிறது. வனம் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு, ஜீவராசிகளைப் பேணுதல், சுற்றுச்சூழல் பராமரிப்பு, பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப் பற்றை உணர்த்துதல் என்னும் உயர்ந்த கலாச்சாரத்தை பள்ளி மாணவர்களிடையே நினைவுபடுத்துவது இதன் முக்கிய நோக்கம்.

நேற்று மாலை 6 மணி அளவில் திரு குருமூர்த்தி அவர்கள் இது குறித்து விளக்கமாக ஒரு மணி நேரம் மிகச் சிறப்பாக உரையாற்றினார்.

imctf - 2025

சென்னை நகரம் மற்றும் சுற்றுப்புறங்களில் தற்போது 300 பள்ளிகளுக்கு மேல் ஐஎம்சிடிஎஃப் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இந்திய கலாச்சார இலக்கியங்கள் பற்றிய போட்டிகள் நடைபெற்றன.

sgurumurthi - 2025

ஒரு லட்சம் மாணவர்களுக்கு மேல் பங்கு கொண்டு நம் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்று ஆச்சாரிய வந்தனம், கோ வந்தனம், கன்யா வந்தனம், மாதாபிதா வந்தனம், வீரர்கள் வந்தனம், வன வந்தனம் போன்ற நிகழ்ச்சிகளில் உற்சாகத்தோடு பங்கு கொண்டனர் என்று தெரிவித்தார். அதன் பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி இருந்தது. காந்தி நூற்றாண்டு அரங்கம் நிரம்பி வழிந்தது.

ஐஎம்சிடிஎஃப் தெலங்காணா கிளை 2019ல் இது குறித்து ஆசிரியர் பயிற்சி முகாம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக ஐஎம்சிடிஎஃப் தெலங்காணா கிளை ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முதல்முதலாக ஹைதராபாத்தில் நடத்தும் முயற்சியில் இருப்பது வரவேற்கத்தக்கது.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத் – 62

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories