ஹைதராபாத்தில் நடைபெற்ற… ‘கல்வியில் மாற்றங்கள்’ நிகழ்ச்சியில் எஸ்.குருமூர்த்தி பேச்சு!

remorms in education - 2026

பண்பாடு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளை (IMCTF) Initiative for Moral and Cultural Training Foundation நேற்று மார்ச் 2ம் தேதி ஹைதராபாத் நாம்பள்ளி பொருட்காட்சி மைதானம் காந்தி நூற்றாண்டு அரங்கில் ‘கல்வியில் மாற்றங்கள்’ என்ற தலைப்பில் சிறப்பான நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி வருகை தந்து சிறப்புரையாற்றினார்.

ஐஎம்சிடிஎஃப் என்னும் அமைப்பு ஆறு அடிப்படை நோக்கங்களை முன்னிறுத்தி நகர்கிறது. வனம் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு, ஜீவராசிகளைப் பேணுதல், சுற்றுச்சூழல் பராமரிப்பு, பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப் பற்றை உணர்த்துதல் என்னும் உயர்ந்த கலாச்சாரத்தை பள்ளி மாணவர்களிடையே நினைவுபடுத்துவது இதன் முக்கிய நோக்கம்.

நேற்று மாலை 6 மணி அளவில் திரு குருமூர்த்தி அவர்கள் இது குறித்து விளக்கமாக ஒரு மணி நேரம் மிகச் சிறப்பாக உரையாற்றினார்.

imctf - 2026

சென்னை நகரம் மற்றும் சுற்றுப்புறங்களில் தற்போது 300 பள்ளிகளுக்கு மேல் ஐஎம்சிடிஎஃப் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இந்திய கலாச்சார இலக்கியங்கள் பற்றிய போட்டிகள் நடைபெற்றன.

sgurumurthi - 2026

ஒரு லட்சம் மாணவர்களுக்கு மேல் பங்கு கொண்டு நம் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்று ஆச்சாரிய வந்தனம், கோ வந்தனம், கன்யா வந்தனம், மாதாபிதா வந்தனம், வீரர்கள் வந்தனம், வன வந்தனம் போன்ற நிகழ்ச்சிகளில் உற்சாகத்தோடு பங்கு கொண்டனர் என்று தெரிவித்தார். அதன் பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி இருந்தது. காந்தி நூற்றாண்டு அரங்கம் நிரம்பி வழிந்தது.

ஐஎம்சிடிஎஃப் தெலங்காணா கிளை 2019ல் இது குறித்து ஆசிரியர் பயிற்சி முகாம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக ஐஎம்சிடிஎஃப் தெலங்காணா கிளை ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முதல்முதலாக ஹைதராபாத்தில் நடத்தும் முயற்சியில் இருப்பது வரவேற்கத்தக்கது.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத் – 62

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories