கொரோனா வந்தவங்க எல்லாரும் சாகணும்னு ஓவைஸி நினைக்கிறாரு…

IMG 20200416 WA0001 - 2026

அவர்கள் உண்மையாகவே இறந்து போக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? ஓவைசிக்கு கிஷன் ரெட்டி கேள்வி.

கொரோனாவை மதத்தை கவனத்தில் கொண்டு பார்க்க கூடாது என்றும் அவர்களை அவமானப்படுத்த வேண்டாம் என்றும் கிஷண் ரெட்டி கூறினார் .

நோய் தொற்று உள்ளவர்களைத் தூண்டுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்றும் கொரோனா நோயால் இறந்தவர்களை அமர வீரர்கள் என்றும் அல்லாஹ் அருகில் சென்றவர்கள் என்றும் கூறிய விமர்சனத்திற்கு அர்த்தம் என்ன என்றும் கேள்வி கேட்டார்.

எம்ஐஎம் எம்பி அஸதுத்தீன் ஒவைசி பேசிய கருத்துக்கள் குறித்து மத்திய அமைச்சர் ஜி கிஷண் ரெட்டி வினா எழுப்பினார்.

கொரோனாவால் மரணித்தவர்கள் அனைவரும் தியாக வீரர்கள் என்று ஒவைசி கூறிய வியாக்கியானங்களை குறித்து… அமர வீரர்கள் என்று கூறுகிறார்கள் என்றால் கொரோனா வந்தவர்கள் அனைவரும் இறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாரா என்று கிஷண் ரெட்டி கேள்வி கேட்டார்.

சனிக்கிழமை டெல்லியில் கிஷண் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசினார்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

நாட்டில் தற்போது அதிகமாகிவரும் கொரோனா கேசுகள் எல்லாம் மர்கஜ் மூலம் பரவியவையே என்று கூறினார்.

கொரோனாவை மதக் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது என்றும் அவர்களை அவமதிக்க வேண்டாம் என்றும் கிஷண் ரெட்டி தெரிவித்தார். ஒவைசி தூண்டி விட முயற்சி செய்ய வேண்டாம் என்றும் கொரோனாவால் இறந்தவர்களை அமர வீரர்கள், அல்லாஹ்விடம் சென்றார்கள் என்று அவர் கூறியதன் பொருள் என்ன என்று வினவினார். அதாவது அவர்கள் அனைவரும் இறக்க வேண்டும் என்பதை மறைமுகமாகக் கூறுகிறாரா என்று கேள்வி கேட்டார்.

தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது கட்டத்தில் மட்டுமே இருக்கிறது என்று கிஷண்ரெட்டி விவரித்தார். நம் நாட்டு தட்பவெப்ப சூழ்நிலைகள், வாழ்க்கை வழிமுறைகளின் காரணமாக 28 அல்லது 30 நாட்களுக்குப் பிறகு கூட நோய் அறிகுறி வெளியில் தெரியாமல் வந்தவர்கள் உள்ளார்கள் என்று கிஷண்ரெட்டி கூறினார். சிலர் இறக்கும்வரை நோய் அடையாளம் தெரியாதவர்கள் கூட உள்ளார்கள் என்று கூறினார்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Topics

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories