மாஸ்கில் முகம் மறைகிறதே என்ற கவலை இனி வேண்டாம்.. வந்தது ப்ரிண்டிங் மாஸ்க்!

mask kerala
mask kerala

கேரளத்தில் முககவசத்தில் நம்முடைய முகத்தை ப்ரிண்ட் செய்து அடையாளம் தெரிவதற்கு ஏதுவாக ஒரு கடை செய்து கொடுக்கிறார்கள்

கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, வெளியில் நடமாடுவோர் அனைவரும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என, மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. முக கவசம் அணியாமல், வெளியே நடமாடுவோருக்கு, 100 ரூபாய் அபராதம் விதித்து வருகிறது.

இதனால் அனைவரும் முககவசம் அணிந்து வருகின்றனர் மருந்தகம் மட்டுமன்றி, பெட்டி கடை முதல், பல சரக்கு மளிகை கடைகளிலும் முக கவசம் விற்பனை செய்யப்படுகிறது.

mask kerala
mask kerala

இதில், குழந்தைகளை கவரும் கார்ட்டூன் படங்களும், இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கேற்ப நடிகர் – நடிகையர் படம் அச்சிடப்பட்ட முக கவசங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.

இதில் பலருக்கு முககவசம் அணிவதால் தங்கள் முகம் தெரிவதில்லை என்ற ஏக்கமும் கவலையும் இருக்கிறது. இன்னுமொரு விஷயம் அறிமுகமான முகத்தைக்கூட அறியமுடியவில்லை என்ற கவலையும் உள்ளது.

இந்நிலையில் கேரளாவில் ஒரு கடையில் அவரவர் முகத்தை அணியும் மாஸ்கில் ப்ரிண்ட் செய்து தருகின்றனர் இந்த வீடியொ வைரலானது

அதே வகையில் தற்பொழுது காஞ்சிபுரத்தில் உள்ள, டி.டி.பி., சென்டர் ஒன்றில், ‘உங்கள் முகத்தையே முக கவசமாக மாற்றித் தருகிறோம்’ என, அறிவித்துள்ளனர்.

‘பாஸ்போர்ட்’ அளவு புகைப்படம் கொடுத்தால், அதில் உள்ள படத்தையே முக கவசத்தில் அச்சிட்டு தருகின்றனர். இது குறித்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, முக கவசம் வடிவமைப்பாளர்கள் ஜெயசெல்வன், ஜெயமுத்து கூறியதாவது: முக கவசம் அணிந்து செல்லும்போது, முகம் பாதியளவு மறைந்து விடுகிறது.

இதனால், அவரவர் முகத்தையே, ‘பிரின்ட்’ செய்து முக கவசம் தயாரிக்க முடிவு செய்தோம். அதன்படி, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை காலையில் கொடுத்தால், மாலையில், அவரவர் முகம் அச்சிட்ட, ‘பாலி காட்டன்’ துணியால் தயாரிக்கப்பட்ட முக கவசத்தை வழங்குகிறோம்.

அவரவரின் முகமே அச்சிட்டு தருவதால், காஞ்சிபுரம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இந்தத் துணியால் ஆன முக கவசம் அணிவது நல்லதா என்பது குறித்து, மருத்துவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories