December 6, 2025, 6:31 AM
23.8 C
Chennai

மதுரை நகரில் ஆட்டோக்கள் இரண்டு மடங்கு கட்டணம்: தொழிலாளர்கள் அவதி!

autos in madurai

தமிழகத்தில் பஸ் போக்குவரத்து இன்மையால், பல மாவட்டங்களில் ஆட்டோக்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. இரண்டு சக்கர வாகனங்கள் இயங்கினாலும், கிராமங்களிலிருந்து நகரத்துக்கு பணிக்கு வரும் தொழிலாளர்கள் ஆட்டோவில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில், கருப்பாயூரணி, வரிச்சூர், சக்கிமங்கலம், திருப்பாலை, அய்யர் பங்களா, ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல், திருநகர், விளாச்சேரி, மண்டேலாநகர், அவனியாபுரம், விளாங்குடி, பரவை, சமயநல்லூர், மற்றும் மதுரை நகர் பகுதிகளில் ஆட்டோக்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு இயக்கப்படும் ஆட்டோக்களில் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கின்றனர். கல்மேடு நகரிலிருந்து-  மதுரை அண்ணா நிலையத்துக்கு பஸ்களில் ரூ. 15-ம், ஆட்டோக்களில் ரூ. 20-ம் ஆட்டோக்களில் பயணி்ப்போரிடம் வசூலிக்கப்பட்டு வந்தது.

autos in madurai
autos in madurai

தற்போது பஸ்கள் இயக்கப்படாததால், மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோக்களில், கல்மேடு நகரிலிருந்து- மதுரை அண்ணாநிலையம் வரை ரூ. 40-50 வரையிலும், மதுரை முனிச்சாலை முதல் தெப்பக்குளம் வரை ரூ. 50-ம் கட்டணமாக ஆட்டோ டிரைவர்கள் வசூலித்து வருவதாக மதுரை கல்மேடு நகரைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி மாரியம்மாள் தெரிவித்தார்.

இவை தவிர சில ஆட்டோக்கள், சமூக இடைவெளியில்லாமலும், அதிக ஆட்களை ஏறறி பயணம் செய்து வருகின்றனர். இந்த ஆட்டோக்கள் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் பொதுமக்கள்!

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை, மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்களை, மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது கண்காணித்தால் தான், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த முடியும் என்று கூறுகின்றனர் பொதுமக்கள்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories