மதுரை நகரில் ஆட்டோக்கள் இரண்டு மடங்கு கட்டணம்: தொழிலாளர்கள் அவதி!

autos in madurai

தமிழகத்தில் பஸ் போக்குவரத்து இன்மையால், பல மாவட்டங்களில் ஆட்டோக்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. இரண்டு சக்கர வாகனங்கள் இயங்கினாலும், கிராமங்களிலிருந்து நகரத்துக்கு பணிக்கு வரும் தொழிலாளர்கள் ஆட்டோவில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில், கருப்பாயூரணி, வரிச்சூர், சக்கிமங்கலம், திருப்பாலை, அய்யர் பங்களா, ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல், திருநகர், விளாச்சேரி, மண்டேலாநகர், அவனியாபுரம், விளாங்குடி, பரவை, சமயநல்லூர், மற்றும் மதுரை நகர் பகுதிகளில் ஆட்டோக்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு இயக்கப்படும் ஆட்டோக்களில் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கின்றனர். கல்மேடு நகரிலிருந்து-  மதுரை அண்ணா நிலையத்துக்கு பஸ்களில் ரூ. 15-ம், ஆட்டோக்களில் ரூ. 20-ம் ஆட்டோக்களில் பயணி்ப்போரிடம் வசூலிக்கப்பட்டு வந்தது.

autos in madurai
autos in madurai

தற்போது பஸ்கள் இயக்கப்படாததால், மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோக்களில், கல்மேடு நகரிலிருந்து- மதுரை அண்ணாநிலையம் வரை ரூ. 40-50 வரையிலும், மதுரை முனிச்சாலை முதல் தெப்பக்குளம் வரை ரூ. 50-ம் கட்டணமாக ஆட்டோ டிரைவர்கள் வசூலித்து வருவதாக மதுரை கல்மேடு நகரைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி மாரியம்மாள் தெரிவித்தார்.

இவை தவிர சில ஆட்டோக்கள், சமூக இடைவெளியில்லாமலும், அதிக ஆட்களை ஏறறி பயணம் செய்து வருகின்றனர். இந்த ஆட்டோக்கள் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் பொதுமக்கள்!

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை, மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்களை, மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது கண்காணித்தால் தான், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த முடியும் என்று கூறுகின்றனர் பொதுமக்கள்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories