April 28, 2025, 8:50 AM
28.9 C
Chennai

‘மாத்ருபூமி’ வீரேந்திரகுமார் எம்.பி., மாரடைப்பால் மரணம்!

veerendrakumar mp
veerendrakumar mp

கோழிக்கோடு: சோசலிச தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யும், எழுத்தாளருமான எம் பி வீரேந்திரகுமார், வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் கோழிக்கோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.

இதயப் பிரச்னைகளால் அவதிப்பட்ட 84 வயதான அவர் சிறிது காலமாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்தார். லோகதந்த்ரிக் ஜனதா தளத்தின் மாநிலத் தலைவராக இருந்த அவர் மத்திய அமைச்சராகவும், மாநில அமைச்சராகவும் பணியாற்றினார்.

கேரளாவில் தனது அரசியல் மற்றும் இலக்கிய பணிகளுக்காக புகழ்பெற்றவர் வீரந்திரகுமார். தமது வாழ்நாளில் பதவிகள் பலவற்றை அலங்கரித்திருந்தார். பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (பி.டி.ஐ) மற்றும் இந்தியன் நியூஸ் பேப்பர் சொசைட்டி (ஐ.என்.எஸ்) ஆகியவற்றின் முன்னாள் தலைவராகவும், ‘மாத்ரூபூமி’ நாளிதழின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார்.

வயநாட்டின் கல்பேட்டாவில் வசதி மிக்க சமண குடும்பத்தில் பிறந்தவர் வீரேந்திரகுமார். 1968 இல் சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார்.

பின்னர், எல்.ஜே.டி.யை உருவாக்குவதற்கு முன்பு ஜனதா தளம், ஜனதா தளம் (மதச்சார்பற்ற) மற்றும் சோசலிச ஜனதா ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட பல்வேறு ஜனதா கட்சிகளின் மையத் தலைவரானார். 1987 ஆம் ஆண்டில் கல்பேட்டாவிலிருந்து மாநில சட்டசபைக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1991 வரை எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார், தொடர்ந்து வனத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

ALSO READ:  ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் கோழிக்கோட்டில் இருந்து எம்.பி. ஆனார். வீரேந்திரகுமார் மத்திய நிதி அமைச்சகத்தில் இணை அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர் தொழிலாளர் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களின் துறைகளைக் கையாண்டார்.

சிறந்த எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர். கேந்திர சாகித்ய அகாடமி மற்றும் வயலார் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

வீரேந்திரகுமருக்கு மனைவி உஷா, மகன் எம் வி ஸ்ரேயம்ஸ் குமார், மகள்கள் எம் வி ஆஷா, எம் வி நிஷா மற்றும் எம் வி ஜெயலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories