April 28, 2025, 11:53 PM
29.9 C
Chennai

பெற்றோர்களே உஷார்: குக்கரில் மாட்டிக் கொண்ட ஒரு வயது குழந்தையின் தலை!

cooker baby

குழந்தைகளுக்கு விளையாட கொடுக்கும் பொருட்களில் அல்லது குழந்தைகளாகவே எடுக்கும் பொருட்களில் பெற்றோர்கள் கவனத்துடனும் பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது

குஜராத் மாநிலம் பவா நகரில் ஒரு வீட்டில் பெற்றோர் இருந்துள்ளனர். அவர்களுக்குபிரியன்ஷி வாலா என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.

அவர்களது ஒரு வயது பெண் குழந்தை குக்கரை வைத்து விளையாடி கொண்டிருந்தது. அந்த சமயத்தில்தான் எதிர்பாராதவிதமாக குக்கருக்குள் தலை சிக்கிக் கொண்டது.

திடீரென குழந்தை அலறலை கேட்டபிறகுதான் பெற்றோர் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த குக்கரை உடனே வெளியே எடுக்க பார்த்தனர். அவர்களால் முடியவில்லை. அதனால் உடனே அக்கம்பக்கத்தினரை அழைத்தனர். அவர்களும் ஓடிவந்து தலையில் சிக்கியிருந்த குக்கரை வெளியே எடுக்க முயற்சித்தனர்..

மேலும் குழந்தையின் தலையும் வீங்க ஆரம்பித்துவிட்டது.அதை பார்த்து இன்னும் பயந்துபோன பெற்றோர், உடனடியாக சர் டி மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி கொண்டு ஓடினர். குழந்தைகள் நிபுணராலும் குக்கரை எடுக்க முடியவில்லை.

ALSO READ:  கோயிலை மீட்க போராடவும் பக்தர்களுக்கு உரிமை இல்லை! ஒடுக்குமுறையின் உச்சம்!

அதனால் எலும்பு சிகிச்சை நிபுணர் வரவழைக்கப்பட்டு, அவரும் முயற்சித்தார். அப்போதும் குக்கருக்குள் தலை கெட்டியாக மாட்டிக் கொண்டுதான் இருந்தது. கடைசியில் பாத்திரங்கள் ரிப்பேர் செய்பவரை அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்தான் அந்த குக்கரை வெட்டி உள்ளார். அதன்பிறகே குழந்தையை காப்பாற்ற முடிந்திருக்கிறது.

குழந்தையின் உயிருக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் காயங்கள் நிறைய உள்ளன. குழந்தை இன்னமும் சிகிச்சையில்தான் இருக்கிறாள்.. அவளது மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய், தலை பகுதியில் ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்று கவனித்து கொண்டிருக்கிறோம்.குழந்தை நலமான பிறகே வீட்டுக்கு அனுப்பி வைப்போம்” இவ்வாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

Topics

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

Entertainment News

Popular Categories