சூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக… விஜயவாடா!

vijayawada solar energy
vijayawada solar energy

சூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக மாற்றுவதற்கு மத்திய அரசு விஜயவாடாவை தேர்ந்தெடுத்துள்ளது.

ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான மின்சாரத்திற்காக ஏற்பாடு செய்யும் சூரிய பலகைகளின் மீது 40 சதவிகிதம் தள்ளுபடி அளிக்க உள்ளது. நகரிலுள்ள வணிக வளாகங்களுக்கும் சூரிய பலகைகள் ஏற்பாடு செய்து கொள்ள சலுகை அளிக்கப் போகிறது.

இது வெற்றிகரமாக நடந்தேறினால் படிப்படியாக மீதி உள்ள நகரங்களுக்கும் விஸ்தரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நகரத்தில் இரண்டு மூன்று கிலோ வாட்கள் பயன்படுத்தும் கனெக்ஷன்கள் அதிகமாக உள்ளன. ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சூரிய பலகைகளின் ஏற்பாடுகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

இதன்படி ரூபாய் 80 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை செலவு செய்தால் வீட்டுக்கு தேவையான மின்சாரம் கிடைக்கிறது. இதில் 40 சதவீதத்தை மத்திய அரசு தள்ளுபடியாக கொடுக்கிறது. அதாவது கிலோ வாட்டுக்கு 16 ஆயிரம் ரூபாய் சலுகை கிடைக்கிறது.

solar energy
solar energy

தற்போது வீட்டு பயன்பாட்டாளர்களுக்கு இத்திட்டம் அமுலில் உள்ளது. சூரிய சக்தி நகர ப்ராஜெக்டில் ஒரு பகுதியாக வணிக வளாகங்களுக்கும் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. வணிக வளாகங்களுக்கு எத்தனை தள்ளுபடி அளிக்க வேண்டும் என்பது பற்றி இன்னும் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டி உள்ளது.

பயன்பாட்டாளர்களுக்கு தரமான குறைந்த விலை மின்சாரம் கிடைக்கும்படி ஒரு புதிய திட்டத்தை ஏற்படுத்தி வருவதாக மாநில மின்சாரத்துறை ஞாயிறன்று ஒரு அறிவிப்பில் தெரிவித்தது. இதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் இலக்கு, தேவையான நிதி தொடர்பாக ஒரு திட்டத்தை தயாரித்து உள்ளதாக குறிப்பிட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories