December 6, 2025, 3:53 AM
24.9 C
Chennai

கணவன் வீட்டு கயவர்களால் கதற கதற பெண்ணுக்கு நடந்த கொடுமை!

vankodumai

புகுந்த வீட்டுக்கு கணவனை நம்பி திருமணமாகி போன பெண் அந்த வீட்டிலிருக்கும் மாமனார் மற்றும் மைத்துனரால் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை ராஜஸ்தானில் நடந்துள்ளது .

ராஜஸ்தானின் ஜல்ராபத்தானில் உள்ள பால்தா பகுதியில் திருமணமான ஒரு பெண் மாமனார் பரத் சிங், அவரது மைத்துனர் மகேந்திர சிங் மற்றும் அவரது கணவர் பிரதான் சிங் ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு திருமணமானதிலிருந்து குழந்தை இல்லை .

கடந்த ஒரு மாதமாக அப்பெண்ணை மாமனார் பரத்சிங்கும் மைத்துனர் மகேந்திராசிங்கும் பலாத்காரம் செய்துள்ளனர் இதை அப்பெண் தன்னுடைய கணவரிடம் கூறியதற்கு அவர் எதுவும் சொல்லவில்லை . மேலும் அவர்கள் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளார்கள் .

இதனால் பயந்து போன அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி போலிஸாரிடம் அந்த மூன்று பேர் மீது பலாத்கார புகார் கூறியுள்ளார்.

வழக்கை விசாரித்த போலீசார் அந்த மூவர் மீதும் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். பிறகு ஜல்ராபத்தானில் உள்ள பால்தா பகுதியில் ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஞாயிற்றுக்கிழமை மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories