திருப்பதி பெருமாளுக்கு பெயர் தெரியாத பக்தரின் ‘கனத்த’ நன்கொடை!

thirupathi-gold-gift
thirupathi-gold-gift

திருமலை வெங்கடேஸ்வர சுவாமிக்கு பெயர் தெரியாத பக்தர் ஏராளமான நன்கொடை.

திருமலையின் மீது உள்ள வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு ஒரு பெயர் தெரியாத பக்தர் மிகப் பெருமளவில் நன்கொடை அளித்துள்ளார்.

ஸ்ரீவாரி நிவேதனமாக 20 தங்க பிஸ்கட்டுகளை சமர்ப்பித்துள்ளார். சனிக்கிழமை உண்டியலை கணக்கெடுப்பு எடுத்த போது இந்த தங்க பிஸ்கட்டுகள் வெளிப்பட்டன. இந்த விஷயத்தை திருமலா திருப்பதி தேவஸ்தானம் எக்சீக்யூடிவ் அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்தார். ஒரு பிஸ்கட் 2 கிலோ கிராம் எடையோடு கூடியவை. இவற்றின் மதிப்பு சுமார் 16.7 கோடி ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.

thirupathi-gold-gift1
thirupathi-gold-gift1

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திருமலை தேவஸ்தானம் மூடப்பட்டிருந்தது. ஜூன் 11ல் ஆலயம் மீண்டும் திறக்கப்பட்டும் இதுதான் மிகப் பெரிய நன்கொடையாக விளங்குகிறது.

லாக்டௌனுக்குப் பிறகு தேவஸ்தானம் திறந்ததிலிருந்து இன்று வரை சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் தரிசித்து கொண்டார்கள். ஆன்லைனில் டிக்கெட் புக் செய்து கொண்ட 67 ஆயிரம் யாத்திரீகர்கள் பல்வேறு காரணங்களால் பூஜைக்கு வரவில்லை என்று அதிகாரிகள் கூறினார்கள்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் வேகமாக கொரோனா கேசுகள் பரவி வருகின்றன. இதன் தாக்கம் திருமலை கோவில் மீது கூட விழுந்துள்ளது.

ஆலயத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 91 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளதாக அடையாளம் கண்டுள்ளார்கள். இப்போதுவரை 3569 பேர் ஊழியர்களை கொரோனா பரிசோதனை செய்தார்கள். ஊழியர்களில் கொரோனா வைரஸ் பரவுதலைக் கண்டு பிடித்தபின் நிர்வாகத்தில் மிகவும் அதிக கவனத்தோடு இருப்பதாக கூறினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories