நடுரோட்டில் ரத்தம்… பிரகாசம் மாவட்டத்தில் பில்லி சூனிய பூஜைகள் … பரபரப்பு!

IMG 20200806 WA0017 - 2026

நட்ட நடு நள்ளிரவில் பலரும் நடமாடும் நடுரோட்டில் சிலர் க்ஷுத்ர பூஜைகள் செய்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அதனால் அவர்கள் உடனடியாக போலிசாருக்கு புகார் அளித்தனர்.

ஒரு புறம் உலகம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வகையில் சிலர் மட்டும் இன்னும் மூடநம்பிக்கைகளின் முக்காடு போட்டு அதில் மூழ்கி இருக்கிறார்கள்.

இப்போதுகூட பூத வைத்தியம், க்ஷுத்ர பூஜை, செய்வினை என்று அடாவடி செய்து வருகிறார்கள்.

அண்மையில் ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் க்ஷுத்ர பூஜைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நட்டநடு நள்ளிரவில் மெயின்ரோடு மேலே மஞ்சள் குங்குமம் ரத்தம் சிவப்பு மிளகாய்கள் கோழி முட்டைகள் போன்றவற்றை அடையாளம் தெரியாதவர்கள் வைத்து பூஜை செய்துள்ளார்கள். நடு ரோடு மீது பாதி ராத்திரியில் நான்கு புறமும் அன்ன உருண்டைகளை வைத்து பூஜைகள் செய்தததால் உள்ளூர்வாசிகள் பயத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளார்கள்.

ஒருபுறம் கொரோனா தொற்று வளர்ந்து வருகையில் நோய் சுற்றுப்புறத்தில் அதிகமாக பரவி வருவதாக அந்த இடத்தையே கன்டோன்மென்ட்டாக அறிவித்தார்கள். இதனால் அந்தந்த ரோடுகளை மூடி விட்டார்கள் அதிகாரிகள்.

இதனால் மெயின் ரோடு மேலிருந்து போகவேண்டிய நிலைமை உள்ளது. ஆனால் யாரோ க்ஷுத்ர பூஜைகள் செய்து இருப்பதாக உள்ளூர்வாசிகள் சந்தேகிக்கிறார்கள்.

இந்த சம்பவத்தின் மீது உடனடியாக போலிசாருக்கு செய்தி தெயிவித்தார்கள்.

களத்தில் இறங்கிய போலீசார் பூஜை செய்தது யார் என்ற விசாரித்து வருகிறார்கள்.
மெயின் ரோடுக்கு அருகில் வசிப்பவர்களை விசாரித்து வருகிறார்கள்.

அண்மையில் ஆந்திராவில் பல இடங்களில் க்ஷுத்ர பூஜைகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. நெல்லூர் மாவட்டத்தில் கூட பலர் க்ஷுத்ர பூஜை செய்தார்கள் என்று அங்குள்ளவர்கள் பயம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்கள்.

உதய கிரியில் காவலி ஈரோடு அருகில் அடர்ந்த காட்டுப்பகுதியில் சில அடையாளம் தெரியாத மனிதர்கள் க்ஷுத்ர பூஜை நடத்தினார்கள். நள்ளிரவில் பெண்ணுருவில் கோலங்கள் இட்டு அதன் நடுவில் ஒரு பெண்ணின் போட்டோவை வைத்து க்ஷுத்திர பூசைகள் செய்ததாக உள்ளூர்வாசிகள் புகார் அளித்தனர். மஞ்சள் குங்குமம் பரங்கிக்காய் தேங்காய் சாம்பிராணி கற்பூரம் இவை அனைத்தும் அங்கு பயன்படுத்தியுள்ளதாக சிதறிக்கிடந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories