December 6, 2025, 9:50 AM
26.8 C
Chennai

ரயில்கள் இயக்கம் ரத்து… செப்.30ம் தேதி வரை நீட்டிப்பு?!

metro train - 2025

பயணிகள் ரயில், வழக்கமான மெயில், எக்ஸ்பிரஸ், புறநகர் மின்சார ரயில்கள் என அனைத்து விதமான ரயில்களும் இயங்குவது, வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை தள்ளிவைக்கப் பட்டிருக்கிறது என்று செய்திகள் ஊடகங்களில் வெளியாயின.

இது குறித்து ரயில்வே வாரியத்தின் அறிவிப்பு என்று குறிப்பிட்ட அறிவிப்பில், அனைத்து இந்தியன் ரயில்வேக்களுக்கும் அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கையில், ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரை ரயில்கள் அனைத்தும் இயங்குவது ரத்து செய்யப் படுவதாக 25.06.2020 அன்று அனுப்பப் பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது. அது தற்போது செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. அனைத்துவிதமான ரயில்கள், பயணிகள் ரயில், புறநகர் மின்சார ரயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள், மெயில்கள் அனைத்தும் செப்.30 வரை ரத்து செய்யப் பட்டுள்ளது என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

எனினும், தற்போது இயங்கும் சிறப்பு மெயில்/எக்ஸ்பிரஸ் வண்டிகள் தொடர்ந்து இயக்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

train-cancellation
train-cancellation

ஆனால் இந்த அறிவிப்பு ரயில்வே வாரியத்தில் இருந்து வெளியிடப் படவில்லை என்றும், ரயில் ரத்து நீட்டிப்பு குறித்து எந்த விதமான புதிய அறிவிப்பும் ரயில்வே வாரியத்தில் இருந்து இன்று வெளியிடப் படவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் டிவிட்டர் பதிவில் இது தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories