இங்கேயே இருந்தால் இறந்து விடுவோம்… கோவிட் சென்டரில் கொரோனா நோயாளிகள் போராட்டம்!

covid-patients
covid-patients

நெல்லூர் மாவட்டம் கூடூரில் தமக்கு அடிப்படை வசதிகள்கூட ஏற்படுத்தித் தரவில்லை என்று கொரோனா நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலான மருத்துவம் கொடுக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் எத்தனை எடுத்துச் சொன்னாலும் சில இடங்களில் சில மருத்துவ ஊழியர்கள் மட்டும் தம் வழி முறையை மாற்றிக் கொள்வதில்லை. நோயாளிகளை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன்மோகன் ரெட்டி ஒவ்வொரு நோயாளிக்கும் தினமும் 500 ரூபாய் செலவில் உணவளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பலமுறை உத்தரவிட்டுள்ளார். நோயாளிகளுக்கு எந்த நிலைமையிலும் மேலான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முதல்வர் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

ஆனாலும் சில இடங்களில் மிகவும் மோசமான சூழ்நிலைகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டே உள்ளன.

covid-patients1
covid-patients1

அண்மையில் நெல்லூர் மாவட்டம் கூடூர் நகரத்தில் உள்ள கோவிட் சென்டரில் நோயாளிகள் சனிக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தம்மை இங்கு கண்டுகொள்பவர்கள் யாருமே இல்லை என்றும் ட்ரீட்மென்ட் சரியாக இல்லை என்றும் குற்றம் சாட்டினார்கள்.

தமக்கு சரியான மருத்துவமும் மேற்பார்வையும் இல்லை என்றும் அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தித் தரவில்லை என்றும் ஆத்திரப்பட்டார்கள். இத்தகு நிலைமையில் கோவிட் கேர் சென்டர் இருக்கும்போது இந்த இடத்தில் நாங்கள் எதற்காக இருக்க வேண்டும்? எங்களை வீட்டுக்கு அனுப்புங்கள். தனியார் மருத்துவமனையில் நாங்கள் சென்று சேருகிறோம். அல்லது வீட்டிலேயே இருந்து தகுந்த ஜாக்கிரதை எடுத்துக் கொள்வோம் என்று அவர்கள் கூறிவருகிறார்கள்.

எந்த வசதியும் இன்றி இங்கேயே இருந்தால் நாங்கள் இறந்து போவது நிச்சயம் என்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories