குடி கெடுத்த குடி! தொல்லை தாங்காமல் நள்ளிரவில் தந்தையை தூக்கிலிட்ட மகள்கள்!

drunk
drunk

தெலங்காணா… தொல்லை தாங்காமல் நள்ளிரவில் தந்தையை தூக்கிலிட்ட மகள்கள்.

மதுவுக்கு அடிமையாகி தினமும் தொல்லை கொடுத்த தந்தையை மகள்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். சில வருடங்களாக தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளோரை தொல்லை செய்வதும் பலமுறை அவமதித்து வன்முறைக்கும் முயற்சித்த தந்தையின் நடத்தை பிடிக்காமல் இரு பெண்களும் சேர்ந்து அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.

ஹைதராபாத் ஜெகத்கிரிகுட்டா சீசலபஸ்தியில் திங்களன்று இரவு இந்த சம்பவம் நேர்ந்தது. இது குறித்து இன்ஸ்பெக்டர் கங்காரெட்டி தெரிவித்த விவரங்கள்…

சீசலபஸ்தியில் வசித்துவரும் ராஜூ (45) தினக்கூலி. அவருக்கு இரு மகள்கள். பெரிய மகள் இன்டர்மீடியட். சின்ன மகள் எட்டாவது படித்து வருகிறார்கள். தாய் அண்மையில் இறந்து போனதால் தந்தையோடு மகள்கள் வசித்து வருகின்றனர்.

குடிக்கு அடிமையான ராஜு தினமும் குடித்துவிட்டு வருவதும் மகள்களை தொல்லை செய்வதுமாக இருந்து வந்தார். சிலமுறை வன்முறைக்கு கூட முயற்சித்தார். தந்தை செய்யும் கொடூரங்களை மகள்கள் பயத்தோடு பொறுத்திருந்தனர். திங்களறன்று இரவு குடித்த மயக்கத்தில் மகள்களிடம் சோறு போடும்படி கூறி அடித்து துன்புறுத்தினார். அதனால் எரிச்சல் அடைந்த இருவரும் தந்தையை கொல்ல வேண்டும் என்று தீர்மானத்திற்கு வந்தார்கள். குடித்த மயக்கத்தில் படுத்திருந்த தந்தைக்கு நள்ளிரவில் கழுத்தில் சுருக்கிட்டு கொன்று விட்டார்கள்.

மறுநாள் காலையில் ராஜுவின் நண்பர் வந்து பார்த்து போலீசாருக்கு தெரிவித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகள் இருவருமே மைனர் என்பதால் அவர்களை சிறுவர் சீர்த்திருத்த முகாமுக்கு அனுப்புவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories