
ஜம்மு -காஷ்மீரில் நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது 6 சீன துப்பாக்கிகள் உள்ளிட்ட 8 துப்பாக்கிகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீரின் குல்காம் மாவட்டம் ஜவகர் சுரங்கம் அருகே வந்த ஒரு லாரியை பாதுகாப்பு படையினர் நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், ஒரு ஏ.கே.47 துப்பாக்கி, எம்4 யுஎஸ் கார்பைன் துப்பாக்கி, 6 சீன துப்பாக்கிகள் மற்றும் மேகசின்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த ராணுவ வீரர்கள், லாரியில் இருந்த 2 பேரை கைது செய்தனர்
Based on inputs of Jammu & Kashmir Police, two suspects were arrested in a joint operation near Jawahar Tunnel, Kulgam midnight yesterday. An AK-47 rifle, an M4 US Carbine, 6 Chinese Pistols & magazines recovered from a truck coming from Jammu: Indian Army pic.twitter.com/en2VnfHkbL
— ANI (@ANI) September 9, 2020