பல்லாண்டுகள் ஆன பிரச்னைகளுக்கு… பிரதமர் மோடி தீர்வு!

pm-fund
pm-fund

பல்லாண்டுகளாக உள்ள பிரச்சனைகளுக்கு பிரதமர் நிவாரணம்.

செப்டம்பர் 17 அன்று வர இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு ஒரு வாரம் சேவா சப்தாஹம் என்ற பெயரில் சேவை நிகழ்ச்சிகளை நடத்துவதாக ஆந்திர மாநில பிஜேபி தலைவர் தக்குபாடி புரந்தரேஸ்வரி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை ஓங்கோல் நகரத்தில் மாமிடிபாலம் என்ற இடத்தில் திங்களன்று அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது பலருக்கும் மாஸ்க்குகள், சானிடைசர்கள், ஆசிரமத்தில் இருக்கும் முதியோர்களுக்கு பழங்கள் பகிர்ந்தளித்தார். அதன்பிறகு அவர் பேசுகையில் நாட்டில் பல்லாண்டுகளாக இருக்கும் பிரச்சனைகளுக்கு பிரதம மந்திரி நிவாரணம் காட்டியுள்ளார்.

உலகிலேயே இந்திய நாட்டை முதன்மை இடத்தில் நிறுத்துவதற்கு முயற்சிக்கிறார் என்று புகழ்ந்தார். இந்த மாதம் 20 ம் தேதி வரை சேவை நிகழ்ச்சிகள் தொடரும் என்று பிஜேபி கட்சி ஓங்கோல் பார்லிமென்ட் தலைவர் சிவசனகள்ள சீனிவாசுலு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் சித்தா வெங்கடேஸ்வர ராவு, சீனிவாசராவு, கொம்மி நரசிம்மராவு, உம்மிடி செட்டி நாகேஸ்வர ராவு, கனுமர்ல ராகவராவு மற்றும் பலர் பங்கு கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories