பல்லாண்டுகள் ஆன பிரச்னைகளுக்கு… பிரதமர் மோடி தீர்வு!

Published:

pm-fund
pm-fund

பல்லாண்டுகளாக உள்ள பிரச்சனைகளுக்கு பிரதமர் நிவாரணம்.

செப்டம்பர் 17 அன்று வர இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு ஒரு வாரம் சேவா சப்தாஹம் என்ற பெயரில் சேவை நிகழ்ச்சிகளை நடத்துவதாக ஆந்திர மாநில பிஜேபி தலைவர் தக்குபாடி புரந்தரேஸ்வரி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை ஓங்கோல் நகரத்தில் மாமிடிபாலம் என்ற இடத்தில் திங்களன்று அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது பலருக்கும் மாஸ்க்குகள், சானிடைசர்கள், ஆசிரமத்தில் இருக்கும் முதியோர்களுக்கு பழங்கள் பகிர்ந்தளித்தார். அதன்பிறகு அவர் பேசுகையில் நாட்டில் பல்லாண்டுகளாக இருக்கும் பிரச்சனைகளுக்கு பிரதம மந்திரி நிவாரணம் காட்டியுள்ளார்.

உலகிலேயே இந்திய நாட்டை முதன்மை இடத்தில் நிறுத்துவதற்கு முயற்சிக்கிறார் என்று புகழ்ந்தார். இந்த மாதம் 20 ம் தேதி வரை சேவை நிகழ்ச்சிகள் தொடரும் என்று பிஜேபி கட்சி ஓங்கோல் பார்லிமென்ட் தலைவர் சிவசனகள்ள சீனிவாசுலு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் சித்தா வெங்கடேஸ்வர ராவு, சீனிவாசராவு, கொம்மி நரசிம்மராவு, உம்மிடி செட்டி நாகேஸ்வர ராவு, கனுமர்ல ராகவராவு மற்றும் பலர் பங்கு கொண்டனர்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img