ஆந்திரா மணப்பெண்களுக்கு ஜகன் ஜாக்பாட்

ஏழை மணப்பெண்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் நற்செய்தி.

ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை.

இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஏழை குடும்பத்து பெண்களுக்கு நிதியுதவி செய்வதோடு துணையாக நிற்கிறது.

இந்த திட்டத்தின் தொடர்பாக வழிகாட்டுதல்களும் எவ்வாறு விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும் என்னும் விவரங்களும் அரசாங்க வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் மிக ஏழை குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமண நிகழ்ச்சிகள் ஒரு சுமையாக ஆகாமல் இருப்பதற்காகவும் மணப்பெண்ணாக மாமியார் வீட்டுக்கு சென்ற பிறகு கூட பாதுகாப்பின்மை இல்லாமல் இருப்பதற்காகவும் ஜெகன் அரசாங்கம் திருமண காணிக்கை திட்டத்திற்கு பிள்ளையார் சுழியிட்ட விஷயம் தெரிந்ததே. இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஏழைக் குடும்பத்துப் பெண்களுக்கு நிதி உதவி செய்வதன் மூலம் துணையாக இருப்பதோடு கூட பால்ய விவாகங்களை முழுமையாக நீக்குவதற்கும் திருமணங்களை ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதன் மூலம் மணப்பெண்ணுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் ஒய்எஸ்ஆர் திருமண காணிக்கை திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் தொடர்பாக விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது.
இது குறித்து எவ்வாறு ரெஜிஸ்ட்ரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் ஆன்லைன் மூலம் விவரங்களை வெளியிட்டுள்ளது.

Screenshot 2020 10 01 16 32 51 723 com.whatsapp - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories