ஆந்திரா மணப்பெண்களுக்கு ஜகன் ஜாக்பாட்

Published:

ஏழை மணப்பெண்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் நற்செய்தி.

ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை.

இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஏழை குடும்பத்து பெண்களுக்கு நிதியுதவி செய்வதோடு துணையாக நிற்கிறது.

இந்த திட்டத்தின் தொடர்பாக வழிகாட்டுதல்களும் எவ்வாறு விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும் என்னும் விவரங்களும் அரசாங்க வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் மிக ஏழை குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமண நிகழ்ச்சிகள் ஒரு சுமையாக ஆகாமல் இருப்பதற்காகவும் மணப்பெண்ணாக மாமியார் வீட்டுக்கு சென்ற பிறகு கூட பாதுகாப்பின்மை இல்லாமல் இருப்பதற்காகவும் ஜெகன் அரசாங்கம் திருமண காணிக்கை திட்டத்திற்கு பிள்ளையார் சுழியிட்ட விஷயம் தெரிந்ததே. இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஏழைக் குடும்பத்துப் பெண்களுக்கு நிதி உதவி செய்வதன் மூலம் துணையாக இருப்பதோடு கூட பால்ய விவாகங்களை முழுமையாக நீக்குவதற்கும் திருமணங்களை ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதன் மூலம் மணப்பெண்ணுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் ஒய்எஸ்ஆர் திருமண காணிக்கை திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

இந்த திட்டத்தின் தொடர்பாக விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது.
இது குறித்து எவ்வாறு ரெஜிஸ்ட்ரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் ஆன்லைன் மூலம் விவரங்களை வெளியிட்டுள்ளது.

Screenshot 2020 10 01 16 32 51 723 com.whatsapp - 2026

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img