ஆந்திரா மணப்பெண்களுக்கு ஜகன் ஜாக்பாட்

ஏழை மணப்பெண்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் நற்செய்தி.

ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை.

இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஏழை குடும்பத்து பெண்களுக்கு நிதியுதவி செய்வதோடு துணையாக நிற்கிறது.

இந்த திட்டத்தின் தொடர்பாக வழிகாட்டுதல்களும் எவ்வாறு விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும் என்னும் விவரங்களும் அரசாங்க வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் மிக ஏழை குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமண நிகழ்ச்சிகள் ஒரு சுமையாக ஆகாமல் இருப்பதற்காகவும் மணப்பெண்ணாக மாமியார் வீட்டுக்கு சென்ற பிறகு கூட பாதுகாப்பின்மை இல்லாமல் இருப்பதற்காகவும் ஜெகன் அரசாங்கம் திருமண காணிக்கை திட்டத்திற்கு பிள்ளையார் சுழியிட்ட விஷயம் தெரிந்ததே. இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஏழைக் குடும்பத்துப் பெண்களுக்கு நிதி உதவி செய்வதன் மூலம் துணையாக இருப்பதோடு கூட பால்ய விவாகங்களை முழுமையாக நீக்குவதற்கும் திருமணங்களை ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதன் மூலம் மணப்பெண்ணுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் ஒய்எஸ்ஆர் திருமண காணிக்கை திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் தொடர்பாக விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது.
இது குறித்து எவ்வாறு ரெஜிஸ்ட்ரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் ஆன்லைன் மூலம் விவரங்களை வெளியிட்டுள்ளது.

Screenshot 2020 10 01 16 32 51 723 com.whatsapp - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories