விளம்பரம் இல்லாத வெங்கடேஸ்வரா சேனல்

விளம்பரம் இல்லாத சேனலாக மாறப்போகும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல்.

எஸ்விபிசி புதிய கட்டிடத்தை திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்… மறைந்த முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி 2007ல் எஸ்விபிஸி சைனலை வடிவமைத்தார் என்றும் அவருடைய அனுமதியோடு தான் ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றும் தெரிவித்தார். 2008 ஏப்ரல் 7 ம் தேதி டெஸ்ட் சிக்னல் நடந்ததாகவும் அதே ஆண்டு ஜூலையில் முழுஅளவில் ஒளிபரப்புகள் தொடங்கி விட்டன என்றும் நினைவுபடுத்தினார்.

குறைந்த காலத்திலேயே எஸ் வி பி சி பக்தர்களின் பாராட்டைப் பெற்றது என்றும் அதன்பிறகு 2017ல் தமிழ் சேனல் கூட ஆரம்பமாகின என்றும் தெரிவித்தார்.

புதிய கட்டத்திலேயே இரண்டு ஸ்டுடியோக்களும் டெலி போர்ட்களும் இருப்பதாக கூறினார். எஸ் வி பி சி யை அட்வர்டைஸ்மென்ட் ஃப்ரீ சேனலாக அமைக்க ஏற்பாடு செய்வதாகவும் அதற்காக பக்தர்களிடம் இருந்து நன்கொடைகளைப் கேட்டிருப்பதாகவும் ஒய்வி சுப்பா ரெட்டி தெரிவித்தார். அதற்குள் 4 கோடி ரூபாய்கள் வந்து சேர்ந்தன என்றும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று விரைவிலேயே கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் கூட சேனல்கள் அமைப்போம் என்றும் குறிப்பிட்டார்.

எஸ்விபிசி யை முழுமையாக ஹெச் டி சேனலாக மாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

Screenshot 2020 10 01 16 35 26 242 com.whatsapp - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories