பட்டாசு வெடிக்க விதித்த தடையை, மாநிலங்கள் திரும்பப் பெற விசுவ ஹிந்து பரிஷத் கோரிக்கை!

crackers-1
crackers-1

பட்டாசு வெடிக்க தடை விதித்த மாநிலங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் துறவியர் பேரவை மாநில அமைப்பாளர் (தென்தமிழகம்) பா சரவணன் கார்த்திக் அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்… ராஜஸ்தான் ஒடிசா டெல்லி ஹரியானா மாநில அரசுகள் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன. சிவகாசியில் பட்டாசு தயாரித்தாலும் இந்தியா முழுவதும் பல லட்சம் மக்களுக்கு வாழ்வாதாரம் பட்டாசை மையப்படுத்தியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகாசியில் பிரிண்டிங் தொழிலும் இங்கு பட்டாசு தொழிலை மையப்படுத்தி உள்ளது. சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்கள் தங்கள் இல்லங்களில் இருந்தே சீனி வெடி லட்சுமி வெடி போன்ற பல வீடுகளுக்கு தேவையான பேப்பர்களை சுருட்டி கொடுத்து தங்களின் வாழ்வாதாரங்களை பெருக்கிக் கொள்கிறார்கள்.

மேலும் பல லட்ச மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பட்டாசு தொழிலில் மிகப் பெரிய அளவில் வருவாய் உள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உத்தரவிட்டு உள்ளது.

இந்த உத்தரவையும் கடைப்பிடிக்காமல் பல லட்சம் மக்களின் வாழ்வாதாரங்களை சீரழிக்கும் விதமாகவும் தீபாவளியை நீர்த்து போக செய்யும் வகையிலும் செயல்பட்டு தடை விதித்திருக்கும் மாநிலங்களை விஷ்வ ஹிந்து பரிஷத் வன்மையாக கண்டிக்கிறது.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!
crackers
crackers

ஒரு வாரமே இருக்கும் நிலையில் இது போன்ற தடைகள் பட்டாசு விற்பனையை மட்டுமல்ல பல இலட்சம் மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கக்கூடிய செயலுமாகும். அதுமட்டும் அல்லாமல் இரண்டு மணி நேரத்தில் பட்டாசு வெடிப்பதால் காற்றும் சுற்றுப்புறச் சூழலும் பெரிய அளவில் மாசு அடைந்து விட போவதில்லை. மேலும் இந்த தடையானது ஹிந்து பண்டிகைகளுக்கு விதிக்கப்பட்டு இருக்கக்கூடிய தடையாகவே மட்டுமே நாங்கள் கருதுகிறோம்

இந்த விவகாரத்தில் தமிழக அரசும் மத்திய அரசும் இதில் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் பேசி தடையை நீக்க செய்ய வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி என்ன என்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கூறமுடியுமா?

மேலும் பட்டாசு தடை வழக்கு தொடர்பவர்களின் பின்புலத்தை அரசு, உளவுத்துறை கொண்டு ஆராய வேண்டும். மேலும் இந்த தடையை விதித்து இருக்கும் மாநிலங்கள் தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் விருதுநகர் மாவட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories