புது தில்லி: பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்தும் என்கவுன்டர்களை டி.வி.சானல்கள் நேடியாக ஒளிரப்பி செய்தி வெளியிட தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, குஜராத் கடல் வழியாக வந்த பயங்கரவாதிகள் 10 பேர், மும்பையின் முக்கிய பகுதிகளில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 150-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 600 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் எதிர்த் தாக்குதல் நடத்தி, 9 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். இந்த என்கவுன்டர் சம்பவம் இரண்டு நாட்களுக்கு மேலாக எல்லா டி.வி. சானல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. நாடு முழுவதும் இதனைப் பார்த்த மக்கள் மனதில் அச்சமும், பீதியும் ஏற்பட்டது. மும்பையின், தாஜ்மகால் பேலஸ், சத்ரபதி சிவாஜி டெர்மினல் ஆகிய இடங்களில் பிணமாக கிடந்தவர்களின் ரத்தம் உறைய வைத்த காட்சிகளை டி.வி.சானல்கள் நேடியாக ஒளிபரப்பி நாட்டையே உலுக்கியது. இதுபோன்ற நேரடி ஒளிபரப்புகள் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு பிடித்து உயிருடன் பிடிக்க உதவிகரமாக அமைந்ததாக அப்போது கூறப்பட்டாலும் ராணுவ அமைச்சகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இது போன்ற லைவ் ரிப்போர்ட்டுகளை டி.வி.சானல்கள் ஒளிபரப்ப கட்டுப்பாட்டு விதிப்பது குறித்து ஆலோசித்தது. இதையடுத்து நேரடி ஒளிபரப்பிற்கு மத்திய அரசு தடை விதித்தது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதன் பேரில், தகவல் மற்றும் ஒளிரப்புத்துறை புதிய சட்டதிருத்தம் கொண்டுவந்தது. இது குறித்து மத்திய தகவல் ஒளிரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய பாதுகாப்புப்படையினர், ராணுவத்தினர் என்கவுன்டர் நடத்து பணியில் ஈடுபட்டால். அதனை டி.வி.சானல்கள் லைவ் ரிப்போர்ட் என்ற பெயரில், நேரடியாக ஒளிபரப்ப கூடாது. 1994-ம் ஆண்டு கேபிள் டி.வி. நெட்வொர்க் சட்டத்தின் படி புதிய சட்டவிதிகளை அனைத்து கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்… என்று கூறப்பட்டுள்ளது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
சற்றுமுன்
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
நெல்லை
தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!
தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

