February 13, 2025, 11:26 AM
25.6 C
Chennai

பேங்க் லாக்கரில் வைத்த தங்க நகைகள் மாயம்! உண்மை தெரிந்து ‘ஷாக்’ ஆன பெண்!

bank-locker
bank-locker

ஒரு பெண்மணி தன் தங்க நகைகளை வேலேரு கோஆபரேடிவ் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துள்ளார். அந்த நகைகள் காணாமல் போனதால் போலீசாருக்கு புகார் அளித்தார். விசாரணையில் வெளிவந்த விவரங்களை கேட்டு வாயடைத்துப் போனார்.

கிருஷ்ணா மாவட்டத்தில் ஒரு பெண்மணி வங்கி லாக்கரில் வைத்த தங்க நகைகள் காணாமல் போனது தெரிந்த உடனே போலீசாருக்கு புகார் அளித்தார். அவர்கள் விசாரணை மேற்கொண்டு என்ன நடந்தது என்று தெரிவித்த போது அவர் வாயடைத்துப் போனார்.

குடிவாடாவில் குத்தா விஜயலட்சுமி வசித்து வருகிறார். அவருடைய பிறந்த ஊர் வேலேரு என்பதால் தங்க நகைகளை வேலேரு கோஆபரேடிவ் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்தார். அவருடைய மகன் ஹிரண் தீய பழக்கங்களுக்கு அடிமையானான். கெட்ட பழக்கங்களுக்கு பணம் இல்லாததால் தாயை ஏமாற்ற திட்டம் தீட்டினான். தாய் தங்க நகைகளை வங்கியில் வைத்துள்ளார் என்பதை அறிந்துகொண்டான்.

இந்த மாதம் 10 ம் தேதி வங்கி ஊழியர் யார்லகட்டா மதன்மோகன உதவியோடு லாக்கரை திறந்து அதில் இருந்த 60 கிராம் தங்க நகைகளை எடுத்துள்ளான். அவற்றை எடுத்துச் சென்று முத்தூட் ஃபைனான்ஸில் அடகு வைத்து கொஞ்சம் பணம் பெற்று தன் கெட்ட பழக்கங்களுக்கு செலவு செய்தான்.

சில நாட்களுக்குப் பிறகு லாக்கரில் இருந்த தங்க நகைகள் காணாமல் போன விஷயம் விஜயலட்சுமிக்கு தெரிய வந்தது உடனே போலீசாருக்கு புகார் அளித்ததும் போலீசார் களத்தில் இறங்கினர்.

வங்கி அதிகாரிகளை விசாரித்தபோது பெண்மணியின் மகனே லாக்கரில் இருந்த நகைகளை திருடியது தெரிந்தது. வங்கி ஊழியரைம் பெண்மணியின் மகனையும் போலீசார் கைது செய்தார்கள்.

நூஜிவீடு கோர்ட்டில் நிறுத்தினார்கள். இடைத்தரகர்கள் உதவியோடு தங்கத்தை கூட கைப்பற்றினார்கள். ஹிரண் இன்டர் படித்து வருகிறான். அவன் தீய பழக்கங்களுக்கு அடிமையானதால் லாக்கரிலுள்ள தங்க நகைகளைத் திருடியுள்ளான்.

வங்கி நிபந்தனைகளுக்கு எதிராக அதில் பணிபுரியும் ஊழியரே இதற்கு உதவி செய்ததால் இருவரும் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்கள்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories