பேங்க் லாக்கரில் வைத்த தங்க நகைகள் மாயம்! உண்மை தெரிந்து ‘ஷாக்’ ஆன பெண்!

bank-locker
bank-locker

ஒரு பெண்மணி தன் தங்க நகைகளை வேலேரு கோஆபரேடிவ் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துள்ளார். அந்த நகைகள் காணாமல் போனதால் போலீசாருக்கு புகார் அளித்தார். விசாரணையில் வெளிவந்த விவரங்களை கேட்டு வாயடைத்துப் போனார்.

கிருஷ்ணா மாவட்டத்தில் ஒரு பெண்மணி வங்கி லாக்கரில் வைத்த தங்க நகைகள் காணாமல் போனது தெரிந்த உடனே போலீசாருக்கு புகார் அளித்தார். அவர்கள் விசாரணை மேற்கொண்டு என்ன நடந்தது என்று தெரிவித்த போது அவர் வாயடைத்துப் போனார்.

குடிவாடாவில் குத்தா விஜயலட்சுமி வசித்து வருகிறார். அவருடைய பிறந்த ஊர் வேலேரு என்பதால் தங்க நகைகளை வேலேரு கோஆபரேடிவ் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்தார். அவருடைய மகன் ஹிரண் தீய பழக்கங்களுக்கு அடிமையானான். கெட்ட பழக்கங்களுக்கு பணம் இல்லாததால் தாயை ஏமாற்ற திட்டம் தீட்டினான். தாய் தங்க நகைகளை வங்கியில் வைத்துள்ளார் என்பதை அறிந்துகொண்டான்.

இந்த மாதம் 10 ம் தேதி வங்கி ஊழியர் யார்லகட்டா மதன்மோகன உதவியோடு லாக்கரை திறந்து அதில் இருந்த 60 கிராம் தங்க நகைகளை எடுத்துள்ளான். அவற்றை எடுத்துச் சென்று முத்தூட் ஃபைனான்ஸில் அடகு வைத்து கொஞ்சம் பணம் பெற்று தன் கெட்ட பழக்கங்களுக்கு செலவு செய்தான்.

சில நாட்களுக்குப் பிறகு லாக்கரில் இருந்த தங்க நகைகள் காணாமல் போன விஷயம் விஜயலட்சுமிக்கு தெரிய வந்தது உடனே போலீசாருக்கு புகார் அளித்ததும் போலீசார் களத்தில் இறங்கினர்.

ALSO READ:  இன்று சனி பெயர்ச்சி: சிறப்பு ரயில்கள் இயக்கம்

வங்கி அதிகாரிகளை விசாரித்தபோது பெண்மணியின் மகனே லாக்கரில் இருந்த நகைகளை திருடியது தெரிந்தது. வங்கி ஊழியரைம் பெண்மணியின் மகனையும் போலீசார் கைது செய்தார்கள்.

நூஜிவீடு கோர்ட்டில் நிறுத்தினார்கள். இடைத்தரகர்கள் உதவியோடு தங்கத்தை கூட கைப்பற்றினார்கள். ஹிரண் இன்டர் படித்து வருகிறான். அவன் தீய பழக்கங்களுக்கு அடிமையானதால் லாக்கரிலுள்ள தங்க நகைகளைத் திருடியுள்ளான்.

வங்கி நிபந்தனைகளுக்கு எதிராக அதில் பணிபுரியும் ஊழியரே இதற்கு உதவி செய்ததால் இருவரும் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories