பேங்க் லாக்கரில் வைத்த தங்க நகைகள் மாயம்! உண்மை தெரிந்து ‘ஷாக்’ ஆன பெண்!

bank-locker
bank-locker

ஒரு பெண்மணி தன் தங்க நகைகளை வேலேரு கோஆபரேடிவ் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துள்ளார். அந்த நகைகள் காணாமல் போனதால் போலீசாருக்கு புகார் அளித்தார். விசாரணையில் வெளிவந்த விவரங்களை கேட்டு வாயடைத்துப் போனார்.

கிருஷ்ணா மாவட்டத்தில் ஒரு பெண்மணி வங்கி லாக்கரில் வைத்த தங்க நகைகள் காணாமல் போனது தெரிந்த உடனே போலீசாருக்கு புகார் அளித்தார். அவர்கள் விசாரணை மேற்கொண்டு என்ன நடந்தது என்று தெரிவித்த போது அவர் வாயடைத்துப் போனார்.

குடிவாடாவில் குத்தா விஜயலட்சுமி வசித்து வருகிறார். அவருடைய பிறந்த ஊர் வேலேரு என்பதால் தங்க நகைகளை வேலேரு கோஆபரேடிவ் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்தார். அவருடைய மகன் ஹிரண் தீய பழக்கங்களுக்கு அடிமையானான். கெட்ட பழக்கங்களுக்கு பணம் இல்லாததால் தாயை ஏமாற்ற திட்டம் தீட்டினான். தாய் தங்க நகைகளை வங்கியில் வைத்துள்ளார் என்பதை அறிந்துகொண்டான்.

இந்த மாதம் 10 ம் தேதி வங்கி ஊழியர் யார்லகட்டா மதன்மோகன உதவியோடு லாக்கரை திறந்து அதில் இருந்த 60 கிராம் தங்க நகைகளை எடுத்துள்ளான். அவற்றை எடுத்துச் சென்று முத்தூட் ஃபைனான்ஸில் அடகு வைத்து கொஞ்சம் பணம் பெற்று தன் கெட்ட பழக்கங்களுக்கு செலவு செய்தான்.

சில நாட்களுக்குப் பிறகு லாக்கரில் இருந்த தங்க நகைகள் காணாமல் போன விஷயம் விஜயலட்சுமிக்கு தெரிய வந்தது உடனே போலீசாருக்கு புகார் அளித்ததும் போலீசார் களத்தில் இறங்கினர்.

வங்கி அதிகாரிகளை விசாரித்தபோது பெண்மணியின் மகனே லாக்கரில் இருந்த நகைகளை திருடியது தெரிந்தது. வங்கி ஊழியரைம் பெண்மணியின் மகனையும் போலீசார் கைது செய்தார்கள்.

நூஜிவீடு கோர்ட்டில் நிறுத்தினார்கள். இடைத்தரகர்கள் உதவியோடு தங்கத்தை கூட கைப்பற்றினார்கள். ஹிரண் இன்டர் படித்து வருகிறான். அவன் தீய பழக்கங்களுக்கு அடிமையானதால் லாக்கரிலுள்ள தங்க நகைகளைத் திருடியுள்ளான்.

வங்கி நிபந்தனைகளுக்கு எதிராக அதில் பணிபுரியும் ஊழியரே இதற்கு உதவி செய்ததால் இருவரும் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories