பட்டம் விட்ட போது பரிதாபம்! உயிரை வாங்கிய சோகம்!

kite-flied-died1
kite-flied-died1
  • பட்டம் விட்டபோது பரிதாபம்.
  • உயிரை வாங்கிய பட்டம்.
  • காற்றில் பட்டம் விட்ட போது நடந்த சோகம்.

சங்கராந்தி பண்டிகை நேரத்தில் வேறு வேறு சம்பவங்களில் பட்டம் விட்ட ஒருவர் மரணமடைந்தார்; ஒரு சிறுவன் தீவிரமான மின்சாரத் தாக்குதலுக்கு ஆளானான்!

ஹைதராபாத் சிக்கடபல்லியில் வசிக்கும் டிஆர்எஸ் கட்சி மூத்த தலைவர் பங்காரு கிருஷ்ணா (44) வியாழக்கிழமை மாலை மூன்று மாடிக் கட்டிடத்தின் மேலிருந்து நண்பர்களோடு சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று கீழே விழுந்து விபத்துக்கு ஆளானார். பக்கத்து வீட்டு மாடியில் தடுப்புச் சுவரில் இருந்த இரும்பு கிரில் வயிற்றில் குத்தியதால் அலறினார்.

உடனிருந்தவர்கள் உடனடியாக 108க்கு போன் செய்து ஒரு மணி நேரம் ஆனாலும் ஆம்புலன்ஸ் வரவில்லை. போலீசார் அங்கு வந்து சேர்ந்து அங்கிருந்தவர்களின் உதவியோடு தீவிரமாக காயப்பட்ட அவரை கம்பிகளிலிருந்து வெளியில் எடுத்தார்கள். அதற்குள்ளாகவே நிறைய ரத்தம் போய்விட்டது. டிராலி ஆட்டோவில் அவரை வைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது வழியிலேயே இறந்து போனார்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்
kite-flied-died
kite-flied-died

அதிலாபாத் நகர் திர்ப்பல்லியைச் சேர்ந்த சிறுவன் சாய்சரண் நண்பர்களுடன் சேர்ந்து பட்டம் விட்டபோது அது மின்சாரக் கம்பியில் சுற்றிக்கொண்டது.

மாடிக்குப் போய் அதனை எடுக்க முயற்சிக்கையில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துவிட்டான். தலைக்கும் காலுக்கும் கைக்கும் தீவிரமாக காயம் ஏற்பட்டது. உள்ளூர் மக்கள் உடனடியாக ரிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தார்கள். நிலைமை மிகவும் சீரியஸாக இருந்ததால் அங்கிருந்நு ஹைதராபாத்துக்கு அனுப்பினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories