December 6, 2025, 9:12 AM
26.8 C
Chennai

காப்பாவுக்கு வாப்பா என்று அஸ்வினை சீண்டியதற்கு… ஆஸி., பட்ட அவமானம்!

IMG-20210119-WA0014
IMG-20210119-WA0014

எதிர் அணியினரை களத்தில் சீண்டுவதில் ஆஸ்திரேலியர்களுக்கு நிகர் ஆஸ்திரேலியர்களே…. முதல் டெஸ்ட் போட்டியில் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகி மோசமான தோல்வி அடைந்த பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அணியின் தோல்வியை தவிர்ப்பதற்காக ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட நேரம் பேட்டிங் செய்து அணியை தோல்வியில் இருந்து தடுத்தார் … மூன்றாவது போட்டி டிரா ஆனது. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ரவிச்சந்திரன் அஸ்வினிடம் ஆஸ்திரேலியர்கள் வழக்கம்போல் சீண்டினர்.

வெகுநேரம் பேட்டிங் செய்து கொண்டிருந்த அஸ்வினின் மன உறுதியை குலைக்கும் வகையில் நான்காவது டெஸ்ட் போட்டி நடக்கும் காப்பாவுக்கு வா … ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறோம் என்று சீண்டினர்.. அப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களிடம் இந்தியாவுக்கு வாருங்கள் இன்று பதில் அளித்தார் … உரையாடல் அப்போது ட்விட்டர் பதிவுகளில் பரபரப்பாக பேசப்பட்டது கம்இந்தியா என்ற ஹேஷ்டாக் பிரபலமானது…

அந்த வார்த்தைக்கு இப்போது காப்பாவில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது

இன்று இந்திய அணி பெற்ற வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஓர் இடம் பின்தங்கியது இந்திய அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து முதலிடமும், இந்தியா 2 வது இடமும், ஆஸ்திரேலியா 3 வது இடத்துக்கும் தள்ளப்பட்டது.

33’வருஷ ஆஸ்திரேலிய சாதனையை முறியடித்தது இளம் இந்திய அணி… இது வேற லெவல் சாதனை! என்று இளம் இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

IMG-20210119-WA0021
IMG-20210119-WA0021

காப்பாவில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த், சுப்மன் கில் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை வெற்றி பெற செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 33 ஆண்டுகளில் காப்பா மைதானத்தில் தோல்வியையே கண்டிராத ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்த வெற்றி மூலம் இந்திய இளம் அணி முறியடித்துள்ளது.

இன்று ட்விட்டர் பதிவுகளில் அமித்ஷா முதற்கொண்டு பலரும் இளம் இந்திய அணியை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்

முக்கிய விளையாட்டு வீரர்கள் எவரும் இல்லாமல் இந்த வெற்றியை பெற்றிருப்பதுதான் அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories