December 6, 2025, 5:56 AM
24.9 C
Chennai

இணையத்தில் தேடியதை பகிரங்கப்படுந்துவேன்.. பணம் கேட்டு வந்த மிரட்டலால் அதிர்ந்த நபர்!

e-mail
e-mail

உ.பி .யின் மீரட் மாவட்டத்தில் வசிக்கும் தீபக் என்பவர் உத்தரகண்ட் தலைநகர் டெஹ்ராடூனில் பணிபுரிகிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் தனது மின்னஞ்சல் ஐடியிலிருந்து(ஈ மெயில் ) ஒரு மின்னஞ்சல் செய்தியைப் பெற்றார்.

அதில் “நான் உங்கள் மின்னஞ்சலை பல நாட்களாக கண்காணித்து வருகிறேன். சில வலைத்தளங்களை நீங்கள் தேடியுள்ளீர்கள், இதன் மூலம் நான் உங்கள் மின்னஞ்சல் ஐடியை கண்காணித்தேன் . இப்போது, ​​உங்கள் மொபைலில் இருக்கும் அனைத்து விவரங்களையும் நான் பார்க்க முடியும் . “என்று ஒரு மிரட்டல் மெயில் வந்தது

மேலும் அந்த மெயிலில் தான் கொரானா ஊரடங்கால் தனது வேலையை இழந்துவிட்டதாகவும், அதனால் தனக்கு பணம் தேவை என்றும் தீபக்கிடம் அந்த மெயிலில் கூறினார்.

பின்னர் அவர் தீபக்கின் ரகசியங்களை பகிரங்கப்படுத்தாமல் இருக்க வேண்டுமென்றால் உடனடியாக ரூ .93,000 பணத்தை தனது அக்கௌண்டுக்கு அனுப்புமாறு தீபக்கிடம் கேட்டார்.

இந்த மோசடி பற்றி அந்த தீபக் சைபர் க்ரைம் போலீசில் புகாரளித்தார் .அப்போது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திய சைபர் க்ரைம் அதிகாரி கூறுகையில், “இதே போல பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த மின்னஞ்சல் ஐடிகளிலிருந்து இது போல மிரட்டல் செய்திகளைப் பெறுகிறார்கள்.

இத்தகைய மின்னஞ்சல்கள் ஸ்பூஃபிங் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் ஏமாற்றுக்காரர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து இப்படி மெயில் அனுப்புகிறார்கள்”என்றார் .

மேலும் இதேபோல ஸ்பூஃப் மின்னஞ்சல் சேவைகளுக்காகவே சில வலைத்தளங்கள் உள்ளன. இதன் மூலம் சைபர் குற்றவாளிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து மெயில் அனுப்புகிறார்கள்.

இதேபோல மோசடி புகார் வந்த இரு வழக்குகளையும் சைபர் க்ரைம் விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories