இணையத்தில் தேடியதை பகிரங்கப்படுந்துவேன்.. பணம் கேட்டு வந்த மிரட்டலால் அதிர்ந்த நபர்!

e-mail
e-mail

உ.பி .யின் மீரட் மாவட்டத்தில் வசிக்கும் தீபக் என்பவர் உத்தரகண்ட் தலைநகர் டெஹ்ராடூனில் பணிபுரிகிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் தனது மின்னஞ்சல் ஐடியிலிருந்து(ஈ மெயில் ) ஒரு மின்னஞ்சல் செய்தியைப் பெற்றார்.

அதில் “நான் உங்கள் மின்னஞ்சலை பல நாட்களாக கண்காணித்து வருகிறேன். சில வலைத்தளங்களை நீங்கள் தேடியுள்ளீர்கள், இதன் மூலம் நான் உங்கள் மின்னஞ்சல் ஐடியை கண்காணித்தேன் . இப்போது, ​​உங்கள் மொபைலில் இருக்கும் அனைத்து விவரங்களையும் நான் பார்க்க முடியும் . “என்று ஒரு மிரட்டல் மெயில் வந்தது

மேலும் அந்த மெயிலில் தான் கொரானா ஊரடங்கால் தனது வேலையை இழந்துவிட்டதாகவும், அதனால் தனக்கு பணம் தேவை என்றும் தீபக்கிடம் அந்த மெயிலில் கூறினார்.

பின்னர் அவர் தீபக்கின் ரகசியங்களை பகிரங்கப்படுத்தாமல் இருக்க வேண்டுமென்றால் உடனடியாக ரூ .93,000 பணத்தை தனது அக்கௌண்டுக்கு அனுப்புமாறு தீபக்கிடம் கேட்டார்.

இந்த மோசடி பற்றி அந்த தீபக் சைபர் க்ரைம் போலீசில் புகாரளித்தார் .அப்போது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திய சைபர் க்ரைம் அதிகாரி கூறுகையில், “இதே போல பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த மின்னஞ்சல் ஐடிகளிலிருந்து இது போல மிரட்டல் செய்திகளைப் பெறுகிறார்கள்.

இத்தகைய மின்னஞ்சல்கள் ஸ்பூஃபிங் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் ஏமாற்றுக்காரர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து இப்படி மெயில் அனுப்புகிறார்கள்”என்றார் .

மேலும் இதேபோல ஸ்பூஃப் மின்னஞ்சல் சேவைகளுக்காகவே சில வலைத்தளங்கள் உள்ளன. இதன் மூலம் சைபர் குற்றவாளிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து மெயில் அனுப்புகிறார்கள்.

இதேபோல மோசடி புகார் வந்த இரு வழக்குகளையும் சைபர் க்ரைம் விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories