இணையத்தில் தேடியதை பகிரங்கப்படுந்துவேன்.. பணம் கேட்டு வந்த மிரட்டலால் அதிர்ந்த நபர்!

e-mail
e-mail

உ.பி .யின் மீரட் மாவட்டத்தில் வசிக்கும் தீபக் என்பவர் உத்தரகண்ட் தலைநகர் டெஹ்ராடூனில் பணிபுரிகிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் தனது மின்னஞ்சல் ஐடியிலிருந்து(ஈ மெயில் ) ஒரு மின்னஞ்சல் செய்தியைப் பெற்றார்.

அதில் “நான் உங்கள் மின்னஞ்சலை பல நாட்களாக கண்காணித்து வருகிறேன். சில வலைத்தளங்களை நீங்கள் தேடியுள்ளீர்கள், இதன் மூலம் நான் உங்கள் மின்னஞ்சல் ஐடியை கண்காணித்தேன் . இப்போது, ​​உங்கள் மொபைலில் இருக்கும் அனைத்து விவரங்களையும் நான் பார்க்க முடியும் . “என்று ஒரு மிரட்டல் மெயில் வந்தது

மேலும் அந்த மெயிலில் தான் கொரானா ஊரடங்கால் தனது வேலையை இழந்துவிட்டதாகவும், அதனால் தனக்கு பணம் தேவை என்றும் தீபக்கிடம் அந்த மெயிலில் கூறினார்.

பின்னர் அவர் தீபக்கின் ரகசியங்களை பகிரங்கப்படுத்தாமல் இருக்க வேண்டுமென்றால் உடனடியாக ரூ .93,000 பணத்தை தனது அக்கௌண்டுக்கு அனுப்புமாறு தீபக்கிடம் கேட்டார்.

இந்த மோசடி பற்றி அந்த தீபக் சைபர் க்ரைம் போலீசில் புகாரளித்தார் .அப்போது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திய சைபர் க்ரைம் அதிகாரி கூறுகையில், “இதே போல பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த மின்னஞ்சல் ஐடிகளிலிருந்து இது போல மிரட்டல் செய்திகளைப் பெறுகிறார்கள்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

இத்தகைய மின்னஞ்சல்கள் ஸ்பூஃபிங் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் ஏமாற்றுக்காரர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து இப்படி மெயில் அனுப்புகிறார்கள்”என்றார் .

மேலும் இதேபோல ஸ்பூஃப் மின்னஞ்சல் சேவைகளுக்காகவே சில வலைத்தளங்கள் உள்ளன. இதன் மூலம் சைபர் குற்றவாளிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து மெயில் அனுப்புகிறார்கள்.

இதேபோல மோசடி புகார் வந்த இரு வழக்குகளையும் சைபர் க்ரைம் விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Entertainment News

Popular Categories