17 யூடியூப் சேனல்.. 20 மில்லியன் சப்ஸ்கரைபர்ஸ்.. 300 ஆபாச வீடியோ! கோடி கணக்கில் சம்பாதித்த மூவர் கைது!

05 May27 youtube e1539757713461
05 May27 youtube e1539757713461

யூ டியூபில் ஆபாச படம் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்த மூவரை போலீசார் கைது செய்தனர் .

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் வசிக்கும் முகேஷ் குப்தா (29) மற்றும் அவரது கூட்டாளிகளான ஜிதேந்திர குப்தா (25) மற்றும் குமார் சவ் (23) ஆகிய மூவரும் குரார்ஹாட்டில் 17 யூடியூப் சேனல்கள் மற்றும் பேஸ்புக் பக்கங்களை இயக்கி வந்தார்கள்

அவர்களிடம் 20 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். அவர்கள் 300க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை படமாக்கி வெளியிட்டுள்ளார்கள், இதன் மூலம் சுமார் 2 கோடி ரூபாய் சம்பாதித்தனர்.

இந்த மூவரும் இளம் பெண்கள் மற்றும் மைனர் சிறுமிகளை அணுகி அவர்களுக்கு பணம் கொடுத்து தங்கள் யூ–டியூப் வீடியோக்களில் நடிக்கச் சொல்வார்கள். மேலும் அவர்கள் பொது இடங்களில் குறும்பு வீடியோக்களைப் படமாக்கும் போலிக்காரணத்தில் பெண்களின் தனிப்பட்ட பகுதிகளைத் தொட்டு, ஆபாசமாக பேசுவார்கள். இந்த வீடியோக்கள் மூலம் ஐந்து இளம்பெண்கள், அந்த மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த மூவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு கூறியதாவது “ஆபாசமான வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்க்கிறது என்று அவர்கள் பிராங்க் வீடியோக்களின் போலிக்காரணத்தின் கீழ், ஆபாச வீடியோக்களை படம்பிடிக்கிறார்கள். அதற்காக அவர்கள் பெண்களை ஏமாற்றி பணம் சம்பாதித்தனர் “என்றார்கள்

அவர்கள் மீது மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.மேலும் அவர்களிடமிருந்து ஐந்து மடிக்கணினிகள், நான்கு மொபைல் போன்கள் மற்றும் ஒரு கேமரா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories