கூரியர்பாய் வேடமிட்டு மருத்துவர் வீட்டில் கொள்ளை முயற்சி!

corrier
corrier

மெடிக்கல் உரிமையாளர் ஒருவர் தனது மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்த நிலையில், தனது மகனை பள்ளியில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால் அவர் எடுத்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

33 வயதான விக்ரம் யாதவ், மகாராஷ்டிராவின் மும்பையின் ஜோகேஸ்வரி (கிழக்கு) பகுதியில் வசித்து வருகிறார். மருந்து கடையை நடத்தி வரும் இவர், டாக்டர் ராஜேஷ் குமாரிடம் இருந்து, ​​யாதவ் ரூ .20 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

இவருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, தனது மகனின் பள்ளி கட்டணத்தை கூட செலுத்த முடியாமல், அவரது மகனை பள்ளியில் இருந்து நீக்கியது.

இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த யாதவ், தனது நண்பர்கள் சிலரை சேர்த்து கொண்டு அவரின் மெடிக்கலுக்கு பக்கத்திலிருக்கும் டாக்டர் ராஜேஷ் குமாரின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.

அதன் படி யாதவ், 18 வயதான கல்லூரி மாணவர் ராஜேஷ், 32 வயதான அஜய் ஆகியோருடன் வியாழக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில், டாக்டரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது டாக்டரின் மனைவி மட்டும், பிளாட்டில் தனியாக இருந்ததை தெரிந்து கொண்டு, ​​ராஜேஷ் மற்றும் அஜய் கூரியர் டெலிவரி செய்வது போல் ஏமாற்றி, கதவை திறந்த பிறகு டாக்டரின் மனைவியை தாக்கி விட்டு வீட்டிலிருந்த நகைகளை எடுக்க சென்றனர்.

ஆனால், அந்த பெண் கத்தி கூச்சல் போட்டதால் அக்கம் பக்கத்தினர் அவர்களை வசமாக பிடித்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories