கூரியர்பாய் வேடமிட்டு மருத்துவர் வீட்டில் கொள்ளை முயற்சி!

corrier
corrier

மெடிக்கல் உரிமையாளர் ஒருவர் தனது மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்த நிலையில், தனது மகனை பள்ளியில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால் அவர் எடுத்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

33 வயதான விக்ரம் யாதவ், மகாராஷ்டிராவின் மும்பையின் ஜோகேஸ்வரி (கிழக்கு) பகுதியில் வசித்து வருகிறார். மருந்து கடையை நடத்தி வரும் இவர், டாக்டர் ராஜேஷ் குமாரிடம் இருந்து, ​​யாதவ் ரூ .20 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

இவருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, தனது மகனின் பள்ளி கட்டணத்தை கூட செலுத்த முடியாமல், அவரது மகனை பள்ளியில் இருந்து நீக்கியது.

இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த யாதவ், தனது நண்பர்கள் சிலரை சேர்த்து கொண்டு அவரின் மெடிக்கலுக்கு பக்கத்திலிருக்கும் டாக்டர் ராஜேஷ் குமாரின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.

அதன் படி யாதவ், 18 வயதான கல்லூரி மாணவர் ராஜேஷ், 32 வயதான அஜய் ஆகியோருடன் வியாழக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில், டாக்டரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது டாக்டரின் மனைவி மட்டும், பிளாட்டில் தனியாக இருந்ததை தெரிந்து கொண்டு, ​​ராஜேஷ் மற்றும் அஜய் கூரியர் டெலிவரி செய்வது போல் ஏமாற்றி, கதவை திறந்த பிறகு டாக்டரின் மனைவியை தாக்கி விட்டு வீட்டிலிருந்த நகைகளை எடுக்க சென்றனர்.

ஆனால், அந்த பெண் கத்தி கூச்சல் போட்டதால் அக்கம் பக்கத்தினர் அவர்களை வசமாக பிடித்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories