ஆதார் கார்டு போன் நம்பரை வைத்து பெண்களுக்கு ஆபாச செய்தி! அலுவலக உதவியாளருக்கு அடி உதை!

aathar
aathar

ஆதார் கார்டு ஆபிசில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் அங்கு வரும் பெண் கஸ்ட்டமர்களுக்கு ஆபாச செய்தி அனுப்பியதால் தாக்கப்பட்டார் .

மஹாராஷ்டிரா மாநிலம் தானேவின் மீரா-பயந்தர் பகுதியில் ஆதார் அலுவலகம் உள்ளது. அங்கு ஒரு இளைஞர் அலுவலக உதவியாளராக பணியாற்றினார்.

அப்போது அவரிடம் பல பெண்கள் ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்து அவர்களின் போன் நம்பர் மற்றும் அட்ரஸை கொடுத்தனர். அதை பெற்று கொண்ட அந்த இளைஞர், அந்த இளம் பெண்களின் போன் நம்பருக்கு இரவில் ஆபாச செய்திகளை அனுப்பினார். அதன் பிறகு அந்த ஆபாச செய்திகளை பார்த்த அந்த பெண்கள், அது யாருடைய நம்பர் என்று விசாரித்தனர்.

அப்போது அது ஆதார் அலுவலகத்தில் பணியாற்றும் அந்த இளைஞருடைய எண் என்று கண்டறிந்தனர் .

அதன் பிறகு அதில் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். அதனால் அந்த கட்சியினர் அந்த இளைஞரை ஆதார் அலுவலத்திற்க்குள் புகுந்து அவர்களின் கட்சி ஆபீஸிற்கு தூக்கி சென்றனர்.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பின்னர் அந்த இளைஞரை அங்கு வைத்து அடித்து உதைத்தனர். இப்படி அவரை தாக்கும் காட்சிகள் கொண்ட வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது.

அந்த வீடியோவில் அந்த வாலிபரை பலர் சேர்ந்து தாக்கி அவரின் முகத்தில் கரியை பூசும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

அதனால் போலீசாரிடம் இந்த வீடியோ பற்றி பலர் கேட்டனர். இதற்கு பதிலளித்த பயந்தர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை, எனவே இதுவரை எந்த குற்றமும் பதிவு செய்யப்படவில்லை என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories