ஒரு ரசிகனின் கடைசி ஆசை! நிறைவேற்றிய நடிகர்.. மனதை கலக்கும் பதிவு!

vijay devarakonda1
vijay devarakonda1

நடிகர் விஜய் தேவரகொண்டா, வாழ்வின் கடைசி தருணத்தில் இருந்த ரசிகருடன் வீடியோ கால் பேசி அவரின் ஆசையை நிறைவேற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தேவரகொண்டாவின் தீவிர ரசிகரான ஹேமந்த் என்பவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்துள்ள சமயம் தனது விருப்பமான நடிகர் விஜய் தேவரகொண்டாவைச் சந்திக்க வேண்டும் என்பது அவரின் கடைசி ஆசையாக இருந்துள்ளது. இதுபற்றி அறிந்த விஜய், உடனே அவரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அந்த ரசிகருடன் வீடியோ காலில் பேசி, அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளார் விஜய் தேவரகொண்டா. விஜய் தேவரைகோண்டாவின் ஆடை பிராண்ட் ஆன ரவுடி உடைகளில் இருந்து தனக்கு டீ-சர்ட் அனுப்புமாறு அந்த ரசிகர் கேட்டுக்கொண்டார்.

விஜய்யும் உடனடியாக டீ-ஷர்டுகளை அவருக்கு அனுப்பியுள்ளார். மேலும் கொரோனா நிலைமை சரியானதும் ஹேமந்தை நேரில் சென்று சந்திக்கவும் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் துரதிருஷ்டவசமாக தற்போது அந்த ரசிகர் உயிருடன் இல்லை. தனது ரசிகரின் இழப்பு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

“ஐ மிஸ் யூ ஹேமந்த். நாம் இருவரும் பேசியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உங்கள் இனிமையான புன்னகையைப் பார்க்கவும், உங்கள் அன்பை உணரவும், உங்களுக்கு சிலவற்றைக் கொடுக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என் கண்களில் கண்ணீருடன், இப்போது உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.

என்னைத் தொடர்பு கொண்டு இந்த இனிமையான சிறு பையனுடன் என்னை பேச வைத்த அனைவருக்கும் நன்றி.’ என்று ரசிகருடன் வீடியோ கால் பேசிய புகைப்படத்தையும் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பார்ப்போரது கண்களைக் கலங்கச் செய்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories