December 6, 2025, 7:27 AM
23.8 C
Chennai

இரண்டு டோஸ் எடுத்தாலும்… எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்!

vaccine - 2025

இரண்டு டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் கூட, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தொடர வேண்டும் என்று எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில், தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

எனவே தடுப்பூசியின் 2 டோஸையும் போட்டுக் கொண்டவர்கள், மாஸ்க் அணியத் தேவையில்லை என்றும், தொற்றுநோய்க்கு முந்தைய நடவடிக்கைகள் போன்றவற்றை மீண்டும் தொடங்கலாம் என்றும் அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) தெரிவித்தது.

Ames 1
Ames 1

ஆனால் கொரோனாவின் புதிய மாறுபாடுகளுக்கு இடையில் தடுப்பூசி செயல்திறனைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வருவதால், தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் கொரோனா விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் ” நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கிறேன், குறைந்தபட்சம் அதிகமான தரவு கிடைக்கும் வரை. இந்த வைரஸ் மிகவும் புத்திசாலி என்பதுடன் அது தொடர்ந்து உருமாறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

புதிய வளர்ந்து வரும் வகைகளைப் பொருத்தவரை தடுப்பூசிகளிலிருந்து என்ன பாதுகாப்பு இருக்கும் என்பதை நாங்கள் கூற முடியாது. எனவே மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது நல்லது. ஏனென்றால் வைரஸ் மாறுபாடுகள் எதுவாக இருந்தாலும், மாஸ்க், சமூக இடைவெளி நம்மை வைரஸில் இருந்து பாதுகாக்கும்.” என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories