December 6, 2025, 9:05 AM
26.8 C
Chennai

படுக்கையை பகிர்ந்து கொள்.. ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்து தர்றேன்.. பெண்ணை அதிர வைத்த நபர்!

oxygen cylinder
oxygen cylinder

தில்லியில் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்ட பெண்ணை படுக்கையறைக்கு அழைத்த கொடூரன் காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

இந்தியாவின் கொரோனோ இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தில்லியில் தொற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது நோயாளிகளுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தலைநகரில் நிலவிவரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் உதவி என‌ தெரிந்தவர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு பலர் அன்றாடம் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தில்லியைச் சூழலியல் போராளியான சேர்ந்த பவ்ரீன் காந்தாரி தனது ட்விட்டர் பக்கத்தில் என் நெருங்கிய தோழியின் தந்தை தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை அவருக்கு யாராவது உதவி செய்யும்படி என்னுடைய வீட்டிற்கு அருகே வசிக்கும் தோழியின் தங்கை கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதில் அளித்த நபர் என்னுடன் அந்த பெண் படுக்கையை பகிர்ந்து கொண்டால் நான் ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார்.

இதற்கு அந்த பெண் இது போன்ற கொடூர நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். அதற்கு சமூகவலைத்தள வாசிகள் பலர் நீங்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படி தங்களது பதில்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி பெண்களிடம் பாலியல் ரீதியாக பலர் அத்துமீறும் காட்சி அன்றாடம் நிகழ்ந்து கொண்டே வருகிறது. இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரின் கோரிக்கையாக இருக்கின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories