புது தில்லி: தில்லியில் பாலியல் குற்றவாளி தினேஷ் சிங்கிடம் திகார் சிறையில் பிபிசி தொலைக்காட்சிக்காக பேட்டி எடுத்த பெண் லெஸ்லி உட்வின் திடீரென தலைமறைவாகிவிட்டார். அவர் லண்டனுக்கு யாருக்கும் தெரிவிக்காமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. தில்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங்கிடம் எடுக்கப்பட்ட பேட்டி விவரங்கள், இந்த வார துவக்கத்தில், ஊடகங்களில் வெளியாகின. இதை அடுத்து .இந்த விவகாரம், பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. ‘டிவி’க்களில், இது குறித்து, காரசாரமாக பதிலளித்த, சிறைக்குள் சென்று பேட்டி எடுத்த பெண் நிருபர் லெஸ்லி உட்வின், தன் செயலை நியாயப்படுத்தினார். இந்நிலையில், இந்தியாவில், பி.பி.சி., ‘டிவி’யில் அந்தப் பேட்டி அடங்கிய, ஆவணப் படத்தை ஒளிபரப்ப மாட்டோம் என, உறுதியளித்த, பி.பி.சி., நிறுவனம், பிரிட்டன் மற்றும் பிற நாடுகளில் ஒளிபரப்பி விட்டது. அந்தக் காட்சிகள், இணையதளங்களில் வெளியாகி லட்சக்கணக்கானோர் அதை, பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு, பேட்டி எடுப்பதற்காக தவறான தகவல்களைக் கூறிய, உண்மை நோக்கத்தை மறைத்த, பேட்டி எடுத்த பெண் லெஸ்லி உட்வின் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. இந்நிலையில்,கடந்த பல நாட்களாக தில்லியில் தங்கியிருந்த அவர், நேற்று முன்தினம் இரவில் தகவல் எதுவும் தெரிவிக்காமல் லண்டன் புறப்பட்டுச் சென்று விட்டார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..
விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...
சற்றுமுன்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?
ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..
விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...
சற்றுமுன்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?
ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?
நூலரங்கம்
நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!
நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை
வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!
தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.


