மணமேடையில் சடுகுடு ஆடி… போக்குக் காட்டி… ஒரு வழியா மாலைசூட்டி..!

wedding video bride playing kabaddi with groom video goes viral - 2026

மண மேடையிலேயே மணமகனை வியர்க்க விருவிருக்க ஓடவைத்த மணப்பெண்.

வீடியோவை பார்த்தால் யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

திருமணங்களில் சில ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. மணமேடையில் மணமகனோடு சேர்ந்து ஓட்டப் பந்தயம் நடத்திய இந்த வீடியோவை பார்த்தால் நிச்சயம் அனைவரும் சிரித்து மகிழ்வோம்.

சோஷியல் மீடியாவில் விந்தையான வீடியோக்களின் வருகை ஊற்று போல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் திருமண வீடியோக்களே அதிகம். அதைத் தவிர சில வீடியோக்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் பெருக்கெடுக்கச் செய்பவையாகவும் இருக்கும். இப்போது நாம் பார்க்கப் போகும் வீடியோ கட்டாயம் அனைவரையும் சிரித்து மகிழ வைக்கும். அதில் ஐயமில்லை.

மணமகனை மேடையிலேயே வியர்க்க விருவிருக்க ஓட வைத்த இந்த மணப்பெண் குறித்து நெட்டிசன்கள் விளையாட்டாக பல கமெண்டுகளை வீசி வருகிறார்கள்.

இந்த வீடியோவில் மணமகனும் மணமகளும் மேடையில் ஆளுக்கு ஒரு பூமாலையோடு நின்றிருக்கிறார்கள். அதற்கிடையில் யாரோ வந்து மணப்பெண்ணின் காதில் ஏதோ சொல்லிவிட்டு போகிறார். முதலில் மணப்பெண் மணமகன் கழுத்தில் மாலை இடுகிறாள். மாப்பிள்ளை பெண்ணுக்கு மாலை அணிவிக்கும் போது அங்கிருந்து பின்னால் நகர்ந்து தப்பித்துக் தப்பித்துக் கொள்கிறாள் பெண்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

மணமகன் ஓரடி முன்னால் வைத்தால் மணமகள் ஒரு அடி பின்னால் வைக்கிறாள். இதுபோன்ற கபடி விளையாட்டு நடந்தது. ஸ்டேஜ் முழுவதும் மணமகன் கையில் மாலையோடு அலைகிறார். ஒரு கட்டத்தில் மாலையைத் தூக்கி எறிந்து விட்டு மாப்பிள்ளை கோபத்தோடு மேடையிலிருந்து இறங்கி ஓடிவிடுவோரோ என்று கூடத் தோன்றுகிறது.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவ்வாறு சோபாவுக்கு பின்னால் ஒளிந்திருந்த மணப்பெண்ணை தொடர்ந்து சென்று பல இன்னல்களுக்கு பிறகு அவள் கழுத்தில் மாலை இடுகிறார்.

இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரவலாக சுற்றி வருகிறது. இது நெட்டிசன்களை கவர்ந்ததோடு நிறைய காமென்ட்டுகளையும் பெற்று வருகிறது. நீங்களும் பாருங்கள்…

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories