மணமேடையில் சடுகுடு ஆடி… போக்குக் காட்டி… ஒரு வழியா மாலைசூட்டி..!

wedding video bride playing kabaddi with groom video goes viral - 2026

மண மேடையிலேயே மணமகனை வியர்க்க விருவிருக்க ஓடவைத்த மணப்பெண்.

வீடியோவை பார்த்தால் யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

திருமணங்களில் சில ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. மணமேடையில் மணமகனோடு சேர்ந்து ஓட்டப் பந்தயம் நடத்திய இந்த வீடியோவை பார்த்தால் நிச்சயம் அனைவரும் சிரித்து மகிழ்வோம்.

சோஷியல் மீடியாவில் விந்தையான வீடியோக்களின் வருகை ஊற்று போல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் திருமண வீடியோக்களே அதிகம். அதைத் தவிர சில வீடியோக்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் பெருக்கெடுக்கச் செய்பவையாகவும் இருக்கும். இப்போது நாம் பார்க்கப் போகும் வீடியோ கட்டாயம் அனைவரையும் சிரித்து மகிழ வைக்கும். அதில் ஐயமில்லை.

மணமகனை மேடையிலேயே வியர்க்க விருவிருக்க ஓட வைத்த இந்த மணப்பெண் குறித்து நெட்டிசன்கள் விளையாட்டாக பல கமெண்டுகளை வீசி வருகிறார்கள்.

இந்த வீடியோவில் மணமகனும் மணமகளும் மேடையில் ஆளுக்கு ஒரு பூமாலையோடு நின்றிருக்கிறார்கள். அதற்கிடையில் யாரோ வந்து மணப்பெண்ணின் காதில் ஏதோ சொல்லிவிட்டு போகிறார். முதலில் மணப்பெண் மணமகன் கழுத்தில் மாலை இடுகிறாள். மாப்பிள்ளை பெண்ணுக்கு மாலை அணிவிக்கும் போது அங்கிருந்து பின்னால் நகர்ந்து தப்பித்துக் தப்பித்துக் கொள்கிறாள் பெண்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

மணமகன் ஓரடி முன்னால் வைத்தால் மணமகள் ஒரு அடி பின்னால் வைக்கிறாள். இதுபோன்ற கபடி விளையாட்டு நடந்தது. ஸ்டேஜ் முழுவதும் மணமகன் கையில் மாலையோடு அலைகிறார். ஒரு கட்டத்தில் மாலையைத் தூக்கி எறிந்து விட்டு மாப்பிள்ளை கோபத்தோடு மேடையிலிருந்து இறங்கி ஓடிவிடுவோரோ என்று கூடத் தோன்றுகிறது.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவ்வாறு சோபாவுக்கு பின்னால் ஒளிந்திருந்த மணப்பெண்ணை தொடர்ந்து சென்று பல இன்னல்களுக்கு பிறகு அவள் கழுத்தில் மாலை இடுகிறார்.

இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரவலாக சுற்றி வருகிறது. இது நெட்டிசன்களை கவர்ந்ததோடு நிறைய காமென்ட்டுகளையும் பெற்று வருகிறது. நீங்களும் பாருங்கள்…

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories