December 5, 2025, 10:38 PM
26.6 C
Chennai

ஐபிஎல்: கடைசி ஓவர் வரை இழுத்துச் சென்று…!

ipl 2021
ipl 2021

ஐ.பி.எல் 2021 – வியாழக்கிழமை – 30.09.2021
சென்னை vs சன்ரைசர்ஸ்

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பூவாதலையா வென்ற சென்னை அணி ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை முதலில் மட்டையாடச் சொன்னது.

ஜேசன் ராய் நான்காவது ஓவரில் அவுட்டானார். ஏழாவது ஓவரில் பிராவோ பந்து வீச வந்தார்; கேன் வில்லியம்ஸின் விக்கட் விழுந்தது. எட்டாவது ஓவர் ஜதேஜா; ஒன்பதாவது ஓவர் தாகூர்; பத்தாவது ஓவர் மீண்டும் ஜதேஜா; பதினோறாவது ஓவர் மீண்டும் பிராவோ; பன்னிரண்டாவது ஓவர் மொயின் அலி; பதிமூன்றாவது ஓவர் மீண்டும் ஜதேஜா. இந்த ஏழு ஓவர்களில் ஒரு ஃபோர் அல்லது சிக்ஸ் அடிக்கப்படவில்லை.

விருத்திமான் சாகா (44), அபிஷேக் (18), அப்டுல் சமத் (18), ரஷித்கான் (17) ரன் எடுத்தனர். சன்ரைசர்ஸ் அணி இருபது ஓவரில் ஏழு விக்கட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கெய்க்வாடும் (45) ட்யூப்ளசிஸும் (41) சிறப்பாக ஆடினர். அதன் பிறகு வந்தவர்கள் தடாலடியாக ஆட முடியவில்லை.

சன்ரைசர்ஸ் அணீயின் பவுலர்கள் நன்றாக பந்துவீசினர். இதனால் கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றது. இறுதியில் சென்னை அணி வென்றது. சென்னை அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

அடுத்த அரையிறுதிக்கு சென்னை அணி தகுதி பெற்றுவிட்டது. இனிவரும் மூன்று ஆட்டங்களில் சென்னை அணியில் இதுவரை ஆடாத கிருஷ்ணப்பா கௌதம், சேதேஷ்வர் புஜாரா, ஜெகதீசன், ராபின் உத்தப்பா ஆகியோருக்கு ஆட வாய்ப்பளிக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories