December 5, 2025, 8:28 PM
26.7 C
Chennai

ஐபிஎல்: வெளியேறிய கோலி அணி!

ipl 2021
ipl 2021

கொல்கத்தா அணி வெற்றி

~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~

இன்று ஷார்ஜாவில் நடைபெற்ற எலிமினேட்டர் ஐபிஎல் கிரிக்கெட் மேட்சில் பெங்களூரு அணியும் கொல்கத்தா அணியும் விளையாடின. பூவா தலையா வென்ற பெங்களூரு அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தேவதத் படிக்கல், கோலி இருவரும் நன்றாக ஆடினார்கள்.

ஆனால் படிக்கல் ஆறாவது ஓவரிலும், அடுத்து வந்த பரத் பத்தாவது ஓவரிலும், பத்தாவது ஓவரிலும் கோலி பதிமூன்றாவது ஓவரிலும் அவுட் ஆனார்கள். அதன்பிறகு வந்த வீரர்கள் சரியாக விளையாடவில்லை. எனவே பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு நூற்றி முப்பத்தி எட்டு ரன் எடுத்தது.

அடுத்து விளையாட வந்த கொல்கத்தா அணி மிகச் சிறப்பாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான கில், வெங்கடேஷ் இருவரும் தலா இருபத்தி ஒன்பது இருபத்தி ஆறு ரன்கள் எடுத்தனர். அவர்களுக்குப் பின்னர் வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வந்தனர்.

பதினோராவது ஓவர் முடிவில் வெங்கடேச ஐயர் அவுட்டானார். அப்போது விளையாட வந்த சுனில் நரேன் வரிசையாக மூன்று சிக்ஸர்கள் அடித்து கொல்கத்தா அணியின் டென்ஷனை குறைத்தார். அதற்குப் பிறகு திடீரென 18வது ஓவர் ஓவரில் நரேன் கார்த்திக் இருவரும் அவுட் ஆகினர். ஆனால் அதன்பிறகு விளையாட வந்த ஷாகிப் மற்றும் மோர்கன் இருவரும் நிதானமாக ஆடி கொல்கத்தா அணியை வெற்றிபெற வைத்தனர்.

இதனால் கொல்கத்தா அணி டெல்லி அணியோடு மீண்டும் ஒரு எலிமினேட்டர் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றது. பெங்களூரு அணி தோல்வியடைந்து போட்டியை விட்டு வெளியேறியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories