December 6, 2025, 7:17 AM
23.8 C
Chennai

பராமரிப்பு பணி: ரயில் போக்குவரத்து மாற்றம்!

train
train

ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக வண்டி எண் 02636 மதுரை – சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 02605 சென்னை எழும்பூர் – காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை அக்டோபர் 20 மற்றும் 27 ஆகிய புதன்கிழமைகளில் விழுப்புரம் – சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த நாட்களில் வண்டி எண் 02635 சென்னை எழும்பூர் – மதுரை வைகை சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 02606 காரைக்குடி – சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை வழக்கம் போல் இயங்கும்.

வண்டி எண் 02635 சென்னை எழும்பூர் – மதுரை வைகை சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 02606 காரைக்குடி – சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை நவம்பர் 10-ஆம் தேதி புதன்கிழமை அன்று செங்கல்பட்டு – சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இருந்தபோதிலும் நவம்பர் 10-ஆம் தேதியன்று வண்டி எண் 02636 மதுரை – சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 02605 சென்னை எழும்பூர் – காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை வழக்கம்போல இயங்கும்.

அதே போல் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் கோட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட இருக்கின்றன.

அக்டோபர் 20 முதல் 27 வரை மும்பையில் இருந்து புறப்படும் வண்டி எண் 01201 மும்பை லோக்மான்ய திலக் – மதுரை சிறப்பு ரயில் மற்றும் அக்டோபர் 22-ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய எண் 01202 மதுரை – மும்பை லோக்மான்ய திலக் சிறப்பு ரயில் ஆகியவை மட்கான், மங்களூர், ஷோரனூர், பாலக்காடு, ஈரோடு, திருச்சி வழியாக இயக்கப்படும்.

அக்டோபர் 18, 19, 20, 22, 25, 26, 27 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண் 06340 நாகர்கோவில் – மும்பை ஜிஎஸ்டி சிறப்பு ரயில் மற்றும் அக்டோபர் 19, 20, 21, 23, 26, 27 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06339 மும்பை சிஎஸ்டி – நாகர்கோவில் சிறப்பு ரயில் தாணே, பன்வெல், ரோஹா, மட்கன், மங்களூர், ஷோரனூர், பாலக்காடு, ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.

அக்டோபர் 21, 24 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண் 06352 நாகர்கோவில் – மும்பை ஜிஎஸ்டி சிறப்பு ரயில் மற்றும் அக்டோபர் 18, 25 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06351 மும்பை சிஎஸ்டி – நாகர்கோவில் சிறப்பு ரயில் தாணே, பன்வெல், ரோஹா, மட்கன், மங்களூர், ஷோரனூர், பாலக்காடு, ஈரோடு, திருச்சி வழியாக இயக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories